இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மன்னார் மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபடுவற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மன்னார் மாவட்டச் செலயகத்தில் நடைபெற்ற விசேட...
தேசிய பொசன் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. அதன்படி அநுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு இவ்வருடமும் பொசன் பண்டிகையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு...
கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மோதியதில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை லபுகம நீர்த்தேக்கத்தில்...
நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை அவர்களது...
அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்று இடம்பெற்ற T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது....
அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகின்றது. அதன்படி நாணய சுழற்சியில் வெற்ற பாகிஸ்தான் அயர்லாந்துக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் ...
கணிதம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் ஜூலை...
அணி என்ற வகையில் முழு நாட்டிடமும் மன்னிப்பு கோருவதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு ஒரு அணி என்ற வகையில் எங்களின்...
தென் சீனாவின் பல பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பல வெள்ள அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை...
© 2026 Athavan Media, All rights reserved.