Rahul

Rahul

மலேசியா சர்வதேச விமான நிலையத்தில் எரிவாயு கசிவு-39 பேர் பாதிப்பு!

மலேசியா சர்வதேச விமான நிலையத்தில் எரிவாயு கசிவு-39 பேர் பாதிப்பு!

மலேசியா - கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டடு 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இன்னிலையில் இதனை சுவாசித்தவர்களிடம் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற...

தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள வட மாகாண அரச சாரதிகள் சங்கம்!

கெஹலிய ரம்புக்வெல்லவின் வங்கி கணக்குகள் இடைநிறுத்தம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரின் 6 குடும்ப உறுப்பினர்களின் நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு...

வரி நடைமுறை குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு  தனி நீதிமன்றம்-ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை-நிதி இராஜாங்க அமைச்சர்!

சுங்கத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தாமதமாகியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்....

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு!

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு!

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பாக தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...

உத்தரபிரதேச ஹாத்ரஸ் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி விஐயம்!

உத்தரபிரதேச ஹாத்ரஸ் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி விஐயம்!

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று விஐயம் செய்துள்ளார் உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் இடம்பெற்ற பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட...

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 

விசேட சுற்றிவளைபில் கிளிநொச்சியில் பலர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது இதில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இணைந்து...

தலவாக்கலை-தொடர்குடியிருப்பில் தீப்பரவல்!

தலவாக்கலை-தொடர்குடியிருப்பில் தீப்பரவல்!

தலவாக்கலை - மிளகுசேனை தோட்டத்தில் மின் கசிவின் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த தீப்பரவல் நேற்று இரவு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்குடியிருப்பின் 5 வீடுகளின்...

காலநிலையில் நிகழ போகும் மாற்றம்

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

பிரித்தானியா தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் பிரதமர் ரிஷி சுனக்!

பிரித்தானியா தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் பிரதமர் ரிஷி சுனக்!

பிரித்தானியா நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகளில் தற்போதைய நிலவரப்படி, பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 2 இடத்திலும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 17 இடங்களிலும்...

மாகாண சபைத் தேர்தலை ஒரு புதிய முறைமையின் கீழ் நடத்துங்கள்- சுதந்திரக்கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தயாசிறி ஜயசேகர!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியின் சட்டபூர்வமான பொதுச் செயலாளராக...

Page 239 of 614 1 238 239 240 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist