இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி, மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
நாட்டில் 850 அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர ஏனைய அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடின்றி பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். எல்பிட்டியவில் இடம்பெற்ற...
காசாவில் உணவு விநியோகம் சிக்கலில் இருப்பதால் அங்கு பட்டிணி காரணமாக ஏராளமான காசா மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. பலஸ்தீனத்தை இஸ்ரேலின்...
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்புக்கான தகைமைகளை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் விண்ணப்பங்களை...
இந்தியா - கனடா அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் தலா ஒரு...
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இன்று இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இந்த போட்டி...
தென்னாப்பிரிக்காவில் mpox நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாட்டில் 6 பாதிக்கப்பட்டவர்கள்...
T20 உலக கிண்ணபோட்டியில் உகாண்டா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. அதன்படி, நாணய சுழற்சியில்...
யுத்தம், இயற்கை அனர்த்தம், காலநிலை மாற்றம் மற்றும் நோய் பரவல் போன்ற பல்வேறு காரணங்களால் உலகளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை...
பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிர நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார் புகையிர...
© 2026 Athavan Media, All rights reserved.