இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட (Isoflurane) மயக்க மருந்திற்கே தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில்...
நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என கத்தோலிக்க...
ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்க அணி தகுதி பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி...
தேயிலைக் கொழுந்து உற்பத்தியைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேயிலைக்...
நீர்கொழும்பு வெல்ல வீதி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாணவர்களும் மேலும் இரு மாணவர்களுடன் இன்று ...
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆகக் பதிவாகியுள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது இத்தாலியில் நடந்த உச்சிமாநாட்டின் போது உக்ரைன்...
தம்மை தாக்கிக் காயப்படுத்தியதாக ஊடகங்கள் ஊடாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்ட ஐந்து சொகுசு வாகனங்களை சட்டவிரோதமான முறையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் சமர்ப்பித்து கொண்டு வரப்பட்ட 5 சொகுசு வாகனங்களை இலங்கை சுங்க...
© 2026 Athavan Media, All rights reserved.