Rahul

Rahul

‘நாட்டிற்கு வெற்றி – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டம்!

‘நாட்டிற்கு வெற்றி – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது ‘நாட்டிற்கு வெற்றி – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில்...

தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை கிராம அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக...

சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர் – 13 ஆயிரத்து 739 பேர் பாதிப்பு

மோசமான வானிலை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

மோசமான வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தினால்...

வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் உள்ள 36 பாடசாலைகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஹோமாகம, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுத்துறை, ஹொரணை, நீர்கொழும்பு...

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

நிவித்திகல பிரதேசத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நிவித்திகல...

வவுனியாவில் 2298 T-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு!

வவுனியாவில் 2298 T-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு!

வவுனியா- பம்மடுவ பிரதேச சபை காணியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 2298 T-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் வவுனியா நீதவான்...

உள்ளாட்சித் தேர்தல்  நடத்தாததன்  தீர்ப்பு  ஒத்திவைப்பு!

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததன் தீர்ப்பு ஒத்திவைப்பு!

கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பை...

பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது!

பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது!

பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று (வியாழக்கிழமை) தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தேச மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக எதிர்ப்புப் பலகையை ஏந்தியவாறு நாடாளுமன்றத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில்...

கிளிநொச்சியில் விபத்து-காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சியில் விபத்து-காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் இன்று விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது கிளிநொச்சியிலிருந்து யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேரூந்து...

Page 253 of 592 1 252 253 254 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist