பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது ‘நாட்டிற்கு வெற்றி – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில்...
தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை கிராம அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக...
மோசமான வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தினால்...
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதி இருந்தன . இந்த போட்டியில்...
மேல் மாகாணத்தில் உள்ள 36 பாடசாலைகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஹோமாகம, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுத்துறை, ஹொரணை, நீர்கொழும்பு...
நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நிவித்திகல...
வவுனியா- பம்மடுவ பிரதேச சபை காணியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 2298 T-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் வவுனியா நீதவான்...
கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பை...
பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று (வியாழக்கிழமை) தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தேச மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக எதிர்ப்புப் பலகையை ஏந்தியவாறு நாடாளுமன்றத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில்...
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் இன்று விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது கிளிநொச்சியிலிருந்து யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேரூந்து...
© 2026 Athavan Media, All rights reserved.