பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
என்டேரமுல்ல புகையிர கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புகையிரத கடவையில் கார் ஒன்றின் மீது புகையிரதம் மோதியதில் இந்த விபத்து...
2024 T20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது. போட்டியின ்முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு...
இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் எதிர்வரும் 17ம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடவுள்ளனர். துல்ஹஜ் மாதத்திற்கான தலைபிறை இன்று (வெள்ளிக்கிழமை) தென்பட்டதை அடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை ஹஜ் பெருநாளை...
நாட்டில் நாளை முதல் அடுத்த சில நாட்களில் தென்மேற்குப் பகுதியில் மழையின் நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ...
20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான போட்டி நாளை நடைபெறவுள்ளது. இலங்கை - பங்களாதேஷ் போட்டி இலங்கை நேரப்படி நாளை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் வழங்கிய நியமனங்கள் சட்டவிரோதமானது என முன்னாள் ஜனாதிபதி...
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் கடந்த...
நாவலப்பிட்டி- குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருதுவத்தை கல்பாய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை இன்று தீ விபத்து சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்று அதிகாலை...
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவை விசாரிப்பதற்காக ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர்ப்...
கடுகன்னவில் இருந்து கொழும்பு - கண்டி வீதி நாளை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர்...
© 2026 Athavan Media, All rights reserved.