Rahul

Rahul

தமிழக அரசினால் நடத்தப்படும் அயலகத் தமிழர் தினம் விழாவில் இலங்கை அமைச்சர்கள்!

தமிழக அரசினால் நடத்தப்படும் அயலகத் தமிழர் தினம் விழாவில் இலங்கை அமைச்சர்கள்!

தமிழக அரசினால் நடத்தப்படும் “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக, தமிழக அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர்...

நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் உள்ளது-உலக வங்கி

நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் உள்ளது-உலக வங்கி

நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் 2025 ஆம் ஆண்டில் 2.4 வீதமாகவும் வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது. உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த...

யாழ்ப்பாணத்திலுள்ள  உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையதளம் அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையதளம் அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண ஆளுநரால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது குறித்த நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் குறித்த...

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியால் எமது  இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்-வியாழேந்திரன்!

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியால் எமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்-வியாழேந்திரன்!

பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம் என்றும் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே கடினமான விடயம் என்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

ஜனாதிபதியை சந்தித்தார் பிரித்தானிய இளவரசி!

ஜனாதிபதியை சந்தித்தார் பிரித்தானிய இளவரசி!

இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் மீண்டும் தாக்கல்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் மீண்டும் தாக்கல்!

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷவினால் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பயங்கரவாத தடை...

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கப்பலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுலா!

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கப்பலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுலா!

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியாகுல்லா என்ற இரண்டு கப்பல்களில் 50 இக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சுற்றுலா மேற்கொண்டுள்ளமையானது பெரும்...

2 மாதங்களில் கடனை மறுசீரமைப்பது தொடர்பான கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும்!

2 மாதங்களில் கடனை மறுசீரமைப்பது தொடர்பான கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும்!

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக எதிர்வரும் 2 மாதங்களில் கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

உலக தமிழாராச்சி மாநாட்டில் படுகொலையின்  50வது ஆண்டு நினைவேந்தல்

உலக தமிழாராச்சி மாநாட்டில் படுகொலையின் 50வது ஆண்டு நினைவேந்தல்

யாழில் 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது உலகச் தமிழாராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (புதன்கிழமை) முற்றவெளியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது....

சீரற்ற காலநிலை 11,170 பேர் பாதிப்பு -அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

சீரற்ற காலநிலை 11,170 பேர் பாதிப்பு -அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,348 குடும்பங்களைச் சேர்ந்த 11,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது அதன்படி 3 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்...

Page 391 of 614 1 390 391 392 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist