Rahul

Rahul

உலக அமைதிக்கான பிரார்த்தனை நாளாக ஒக்டோபர் 27ஆம் திகதி அறிவிப்பு-போப் பிரான்சிஸ்!

உலக அமைதிக்கான பிரார்த்தனை நாளாக ஒக்டோபர் 27ஆம் திகதி அறிவிப்பு-போப் பிரான்சிஸ்!

காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலக அமைதிக்கான பிரார்த்தனை, தவம்...

காசா மருத்துவமனை மீதான  தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது – பிரதமர் மோடி!

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது – பிரதமர் மோடி!

காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி...

பேராதனை மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!

பேராதனை மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) பேராதனை விடுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்...

காஸா  வைத்தியசாலை மீது விமானப் படை தாக்குதல் -500ற்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு!

காஸா வைத்தியசாலை மீது விமானப் படை தாக்குதல் -500ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

காஸா பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நடாத்தப்பட்ட விமானப் படை தாக்குதலில் 500ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலை...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் – இந்தோனேஷிய ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் – இந்தோனேஷிய ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுவிற்கும் பீஜிங்கில் கலந்துரையாடல் ஒன்று இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது அரசியல், கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும்...

கப்பல் கட்டும் நாடுகளில் இந்தியா எதிர்காலத்தில் முன்னிலை வகிக்கும் -பிரதமர் மோடி!

கப்பல் கட்டும் நாடுகளில் இந்தியா எதிர்காலத்தில் முன்னிலை வகிக்கும் -பிரதமர் மோடி!

வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா...

மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள்  பொருத்தமற்றமை-பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் பொருத்தமற்றமை-பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் சமகாலத்திற்கு பொருந்தாதவை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதத்தில்...

காலநிலை தொடர்பான அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

காலநிலை தொடர்பான அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி...

இன்று முதல் ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்!

இன்று முதல் ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்!

தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதேவேளை கைது...

ஜனாதிபதி சீனா விஜயம் -அமைச்சுகளின் பொறுப்புக்களில் மாற்றம்!

ஜனாதிபதி சீனா விஜயம் -அமைச்சுகளின் பொறுப்புக்களில் மாற்றம்!

சீனாவில் நடைபெறும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று சீனா சென்றுள்ளார். இதன்படி ஜனாதிபதி வெளிநாடு...

Page 398 of 599 1 397 398 399 599
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist