Rahul

Rahul

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்-தேசிய நீர்வழங்கல்  சபை

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை...

இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினை தொடர்பாக விவாதம் நாளை!

இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினை தொடர்பாக விவாதம் நாளை!

இஸ்ரேல் - பலஸ்தீன பிரச்சினைக்கு உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கோருவதற்கும், அமைதியான தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறும் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான கப்பல் சேவைகள் நிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான கப்பல் சேவைகள் நிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (வெள்ளிக்கிழமை)யுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகை துறைமுகத்தில் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து...

உலக அமைதிக்கான பிரார்த்தனை நாளாக ஒக்டோபர் 27ஆம் திகதி அறிவிப்பு-போப் பிரான்சிஸ்!

உலக அமைதிக்கான பிரார்த்தனை நாளாக ஒக்டோபர் 27ஆம் திகதி அறிவிப்பு-போப் பிரான்சிஸ்!

காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலக அமைதிக்கான பிரார்த்தனை, தவம்...

காசா மருத்துவமனை மீதான  தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது – பிரதமர் மோடி!

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது – பிரதமர் மோடி!

காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி...

பேராதனை மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!

பேராதனை மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) பேராதனை விடுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்...

காஸா  வைத்தியசாலை மீது விமானப் படை தாக்குதல் -500ற்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு!

காஸா வைத்தியசாலை மீது விமானப் படை தாக்குதல் -500ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

காஸா பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நடாத்தப்பட்ட விமானப் படை தாக்குதலில் 500ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலை...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் – இந்தோனேஷிய ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் – இந்தோனேஷிய ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுவிற்கும் பீஜிங்கில் கலந்துரையாடல் ஒன்று இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது அரசியல், கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும்...

கப்பல் கட்டும் நாடுகளில் இந்தியா எதிர்காலத்தில் முன்னிலை வகிக்கும் -பிரதமர் மோடி!

கப்பல் கட்டும் நாடுகளில் இந்தியா எதிர்காலத்தில் முன்னிலை வகிக்கும் -பிரதமர் மோடி!

வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா...

மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள்  பொருத்தமற்றமை-பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் பொருத்தமற்றமை-பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் சமகாலத்திற்கு பொருந்தாதவை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதத்தில்...

Page 413 of 614 1 412 413 414 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist