தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்!
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நல்லூர்...
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நல்லூர்...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு...
புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் ஊழல் தடுப்பு சட்டம் கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது....
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சிலர் மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை பெப்ரவரி 15ஆம் திகதி மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான...
பிஹாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு இன்று விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த மாணவர்கள் 10 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள...
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் 182 ஓட்டங்கள் பதிவு செய்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை குவித்த இரண்டாவது...
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சூப்பர் நான்கு சுற்றில் இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச...
லிபியாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை கடந்துள்ளது. குறித்த வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு உயிரிழந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள்...
சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை பதவி விலகுமாறு கோரி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (வியாழக்கிழமை) தொதொடர்கின்றது. குறித்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும்...
வியட்நாம் மாநில தலைநகர் ஹனோயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தால் சுமார் 54 பேர் உயிரிழந்துள்தாகவும்...
© 2026 Athavan Media, All rights reserved.