Rahul

Rahul

கேரளா மாநிலத்தில் புதிய வைரஸ்!

கேரளா மாநிலத்தில் புதிய வைரஸ்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் புதிய வைரஸ் ஒன்று இணங்காணப்பட்டுள்ளது குறித்த வைரஸ்சால் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன மேலும் நிபா வைரஸால் மூளை செல்களை அழிந்து,...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியது  வடகொரியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியது வடகொரியா!

அணுஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியுள்ளதாக வடகொரிய தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணையயாணது இன்று (புதன்கிழமை) காலை கிழக்கு கடற்கரையில்...

லிபியாவில்  தேசிய துக்க தினம்!

லிபியாவில் தேசிய துக்க தினம்!

லிபியா புயலை அடுத்து அங்கு உயிரிழவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்த 3 நாட்களுக்கு தேசிய கொடியை...

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு!

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு!

சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 இலட்சம்...

ஜனாதிபதியால் பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதியால் பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரை பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர்...

சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை!

சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை!

சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம்...

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி  விசேட உரை!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி விசேட உரை!

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.15 மணியளவில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...

ரயில் சேவையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம் ?

ரயில் சேவையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம் ?

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன...

மணிப்பூர் வன்முறை-பழங்குடியினர் 3 பேர் உயிரிழப்பு!

மணிப்பூர் வன்முறை-பழங்குடியினர் 3 பேர் உயிரிழப்பு!

மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரேயோகத்தில் நாகா சமூகத்தை சேர்ந்த பழங்குடியினர் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த மே மாதம் முதல்...

சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கைக்கு வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கைக்கு வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி...

Page 415 of 599 1 414 415 416 599
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist