Rahul

Rahul

நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் மகிந்த யாப்பா!

நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் மகிந்த யாப்பா!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பாக இரண்டு நாள் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்தது. இதன்படி எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை விவாதத்தை...

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு-ஜனாதிபதி

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு-ஜனாதிபதி

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார், ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன்...

இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை  இந்தியா நீடித்துள்ளது!

இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை இந்தியா நீடித்துள்ளது!

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்தியா மேலும் நீடித்துள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு...

நாட்டில்  பல பகுதிகளில் இன்றும் மழை-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் பல பகுதிகளில் இன்று (புதன்கிழமை) 75 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மேல், சபரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும்...

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கதினரால் அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுப்பு!

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கதினரால் அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுப்பு!

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கதினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (புதன்கிழமை)யும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தொடருந்து நிலைய...

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற  இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தடைந்துள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்ட குறித்த 41 பேரும்,இன்று (செவ்வாக்கிழமை)...

காண்பார்வை பாதிப்பிற்கு உள்ளனா 13 பேர் இதுவரை அடையாளம்-சுகாதார அமைச்சு!

காண்பார்வை பாதிப்பிற்கு உள்ளனா 13 பேர் இதுவரை அடையாளம்-சுகாதார அமைச்சு!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தி கண் அறுவை சிகிச்சை செய்ததால் காண்பார்வை பாதிப்பிற்கு உள்ளன 13 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை நுவரெலியாவில்...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக...

களுத்துறை பாடசாலை மாணவி மரணம் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது!

களுத்துறை பாடசாலை மாணவி மரணம் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது!

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் ஹிக்கடுவையில் வைத்து...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட  மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்!

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்!

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மாணிக்கக் கல் 200 மில்லியன் அமெரிக்க...

Page 460 of 592 1 459 460 461 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist