Rahul

Rahul

நட்டஈட்டை  வழங்கினார்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

நட்டஈட்டை வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்!

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை வந்துள்ளார். அதன்படி இந்திய வெளியுறவு செயலாளர் வினய்...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சேவைகள் பாதிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சேவைகள் பாதிப்பு!

நாடு முழுவதுமுள்ள அரச வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (செவ்வாய்க்கிழமை) தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்னெடுக்கவுள்ளதாக தொழில்நுட்பவியலாளர்களின் சங்கத்தின்...

வட மாநிலங்களில் கனமழை – மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

வட மாநிலங்களில் கனமழை – மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

இந்தியாவின் வட மாநிலங்களில் பருவமழை பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம்,...

இலங்கையில் சனத்தொகை தொடர்பான வர்த்தமானி!

இலங்கையில் சனத்தொகை தொடர்பான வர்த்தமானி!

இலங்கையில் சனத்தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பை மதிப்பீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 143) மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது...

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இலங்கைக்கு விஐயம்!

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இலங்கைக்கு விஐயம்!

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இரவு அவர் கட்டுநாயக்க விமானம் நிலையத்தின்...

புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்காமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்காமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

நாட்டில் கொலைகள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் இவற்றை தடுக்க வினைதிறனான பொலிஸ் சேவை அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்....

புத்தளத்திலிருந்து – நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து  விபத்து

புத்தளத்திலிருந்து – நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்து

புத்தளத்திலிருந்து - நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . குறித்த பேரூந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார். அந்த வகையில் குறித்த பெறுபேறுகள்...

பாதெனிய – அனுராதபுரம் பகுதியில்  பேரூந்து விபத்து-இருவர் உயிரிழப்பு 29 பேர் காயம்

பாதெனிய – அனுராதபுரம் பகுதியில் பேரூந்து விபத்து-இருவர் உயிரிழப்பு 29 பேர் காயம்

பாதெனிய - அனுராதபுரம் வீதியின் அம்பன்பொல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி...

Page 460 of 615 1 459 460 461 615
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist