Rahul

Rahul

இனப்பிரச்சனைக்கான விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள்-சுரேந்திரன் குருசுவாமி

இனப்பிரச்சனைக்கான விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள்-சுரேந்திரன் குருசுவாமி

இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்...

திலினி பிரியமாலி சிறைச்சாலையில் இருந்து விடுதலை!

திலினி பிரியமாலி சிறைச்சாலையில் இருந்து விடுதலை!

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு அனைத்து வழக்கிலும் பிணை...

இலங்கையில் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) இந்த கொரோனா மரணங்கள் நிகழ்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள்...

நாடளாவிய ரீதியில் நாளை இரண்டு மணித்தியாளங்கள் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் நாளை இரண்டு மணித்தியாளங்கள் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) இரண்டு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய...

சர்வதேச மாற்று வலுவுடையோர் தினம் தர்மபுரம் மத்திய கல்லூரியில் முன்னெடுப்பு!

சர்வதேச மாற்று வலுவுடையோர் தினம் தர்மபுரம் மத்திய கல்லூரியில் முன்னெடுப்பு!

சர்வதேச மாற்று வலுவுடையோர் தினம் நிகழ்வு ஒன்று தர்மபுரம் மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிபர் திருமதி இந்திராகாந்தி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது....

திலினி பிரியமாலி  கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலை!

திலினி பிரியமாலி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலை!

நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அவர்...

வவுனியாவில்  ஓம் சரவணசேவா அறக்கட்டளையின் ஊடாக வீடுகள் கையளிப்பு!

வவுனியாவில் ஓம் சரவணசேவா அறக்கட்டளையின் ஊடாக வீடுகள் கையளிப்பு!

வவுனியா ஈச்சங்குளத்தில் ஐக்கிய இராட்சிய ஓம் சரவணசேவா அறக்கட்டளையின் ஊடாக அமைக்கப்பட்ட 4 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) "சற்குரு சரவண பாவா மனசாந்தி குடியிருப்பு"...

‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் ஆர்ப்பாட்டம்!

‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் ஆர்ப்பாட்டம்!

இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராம மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போர் காரணமாக 2008 ல் பூர்வீக நிலங்களை...

குடும்ப உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கு பயணம்!

குடும்ப உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கு பயணம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்  அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (திங்கட்கிழமை) இவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான...

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை விரைவில் நடைபெறும்-சுசில் பிரேமஜயந்த

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை விரைவில் நடைபெறும்-சுசில் பிரேமஜயந்த

கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கமைய அந்த வெற்றிடங்களுக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும்...

Page 482 of 592 1 481 482 483 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist