Rahul

Rahul

மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது-புகையிரத திணைக்களம்

மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது-புகையிரத திணைக்களம்

கொழும்பு மற்றும் பதுளைக்கு இடையிலான புகையிரத சேவைகளும், இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகளும் வழமைபோல இயங்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட...

MV Silver Spirit என்ற சொகுசு கப்பல் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது!

MV Silver Spirit என்ற சொகுசு கப்பல் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது!

கடந்த 24 ஆம் திகதி ஐரோப்பிய நாடுகளில் இருந்து 516 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த (MV Silver Spirit) என்ற பயணிகள் சொகுசு...

யாழ்.துன்னாலை – சக்குச்சம்பாதி பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவா் கைது!

யாழ்.துன்னாலை – சக்குச்சம்பாதி பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவா் கைது!

யாழ்.துன்னாலை - சக்குச்சம்பாதி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவா் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த நபா் கைது செய்யப்பட்டுள்ளார் என நெல்லியடி...

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆழிப் பேரலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆழிப் பேரலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு அகவணக்கம்...

சீரற்ற காலநிலை காரணமாக 3மாவட்டங்கள் முழுமையாக பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக 3மாவட்டங்கள் முழுமையாக பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை...

யாழ். மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம்!

யாழ். மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம்!

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நாடு பூராகவும் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) "முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக...

யாழ் .உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழ் .உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18வது ஆண்டு நினைவு நாடெங்கிலும் இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது. அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) யாழ். வடமராட்சி உடுத்துறையில் உள்ள...

சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!

சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 18 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற சுனாமி பேரழிவின்18வது ஆண்டு நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற சுனாமி பேரழிவின்18வது ஆண்டு நிகழ்வு!

சுனாமி காவுகொண்ட 18வது ஆண்டு  நினைவு நாடெங்கிலும் இன்று காலை  உணர்வுபூர்வமாக நடைபெற்றது. அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும்...

யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கு இடமாற்றம்!

யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கு இடமாற்றம்!

யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ். மாவட்ட செயலராக தற்போதைய கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி...

Page 483 of 592 1 482 483 484 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist