Rahul

Rahul

பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராகவேண்டும்-ரோகித ராஜபக்ச

பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராகவேண்டும்-ரோகித ராஜபக்ச

சிங்கராஜ வனத்தில் உள்ள ஹோட்டல் சட்டபூர்வமான விதத்தில் கட்டப்பட்டது என ரோகித ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களிற்கு எதிராக...

இலங்கைக்கான பயணத்தடையை நீக்கிய இரு நாடுகள்

இலங்கைக்கான பயணத்தடையை நீக்கிய இரு நாடுகள்

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்திய நாடுகளின் பட்டியலில் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை எதிர்பார்த்ததை விட சிறந்த மீட்சிக்கான அறிகுறிகளைக் காணும்...

கொழும்பில்  விசேட பாதுகாப்பு

கொழும்பில் விசேட பாதுகாப்பு

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஏ.எஸ்.ஜே. சந்திரகுமார தெரிவித்துள்ளார். இன்று(30) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பினை...

இடைக்கால வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இடைக்கால வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நிதியமைச்சராக, இடைக்கால வரவு செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். 4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள வரவு செலவு திட்டத்தை...

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கரிசனை

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கரிசனை

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்...

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் நேற்று (ஞாயிற்க்கிழமை) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும்...

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுகின்றது – பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர்

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுகின்றது – பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்களுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடந்த சில நாட்களாக வரையறைக்கு உட்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுகின்றது என...

சவூதி  இளவரசருக்கு இலங்கை ஜனாதிபதி கடிதம்

சவூதி இளவரசருக்கு இலங்கை ஜனாதிபதி கடிதம்

சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து எழுத்துமூல கடிதமொன்றை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெற்றுக்கொண்டதாக சவூதி...

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 9ஆம்...

எதிர்க்கட்சிகளின் பிரேரணை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்

எதிர்க்கட்சிகளின் பிரேரணை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின் பிரகாரம், அதிகரிக்கப்பட்ட மின்சாரக்...

Page 493 of 539 1 492 493 494 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist