Rahul

Rahul

மாற்று சிந்தனையோடு பயணிப்பவர்கள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்-மூத்த போராளி ஈஸ்வரன்

மாற்று சிந்தனையோடு பயணிப்பவர்கள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்-மூத்த போராளி ஈஸ்வரன்

மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளி ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில்...

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம்

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம்

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம் நடைபெற்றிருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்பரை பிரதேசசபையில் இந்த செயற்திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வினை ஹெல்திலங்கா மற்றும் சங்கானை பிரதேச...

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்  அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி செயலாளருமான அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. நேற்று மட்டக்களப்பு பொதுநூலக...

யாழ்ப்பாணத்தில்  போராளிகள் நலன்புரிச் சங்கம்  அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!

போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) "இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்" எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்....

வேலுகுமார் மக்கள் ஆணை இல்லாத அரசுடன் இணையமாட்டார்-இராதாகிருஷ்ணன்

வேலுகுமார் மக்கள் ஆணை இல்லாத அரசுடன் இணையமாட்டார்-இராதாகிருஷ்ணன்

வேலுகுமார் எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார் என...

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு  முன்னெடுப்பு

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு முன்னெடுப்பு

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு யாழ். அரசடிவீதியில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்க்கிழமை) யாழ். இந்திய உதவித்தூதகத்தின் எற்பாட்டில்...

உள்ளூராட்சி சபைத் தேர்தலை வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று முன்னெடுப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று முன்னெடுப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்று (ஞாயிற்க்கிழமை) பொரளை கெம்பல் மைதானத்தில் பிற்பகல் 01.00 மணியளவில் மாநாடு ஆரம்பமாகவுள்ளதாக அக்கட்சியின்...

மூன்று நாடுகளை சேர்ந்த  தூதுவர்கள் யாழுக்கு விஜயம்!

மூன்று நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் யாழுக்கு விஜயம்!

தாய்லாந்து , இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு இவர்கள் விஜயம் செய்தனர். இதன்போது சிறுப்பிட்டி பகுதியில்...

யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) வல்லை பகுதியில் வாகனம் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்துச்...

நாங்கள்  சிங்கள மக்களுக்கு எதிராக  போராடவில்லை  ஆட்சியாளர்களுக்கு எதிராகவேதான் போராடுகின்றோம் – சாணக்கியன்

நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை ஆட்சியாளர்களுக்கு எதிராகவேதான் போராடுகின்றோம் – சாணக்கியன்

இலங்கை நாடு மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரைக்கும் இந்த பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது என்பதை தெற்கில் உள்ள மக்களுக்கும் சரி ஆட்சியாளர்களும்...

Page 493 of 592 1 492 493 494 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist