Rahul

Rahul

புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி  நியமனம்?

புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நியமனம்?

புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளார் என தெரிய வருகிறது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளதால் அதன் பொறுப்புகளை வைத்திருந்த ஜனாதிபதி ரணில்...

இலங்கையில் இருந்து  அகதிகளாக தமிழகம்  செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் இருந்து மூன்று மாத குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளர். நேற்று இரவு மன்னாரில் இருந்து படகில் சென்று...

புஸல்லாவை எல்பொட தோட்டப் பகுதியில்  விபத்து – ஒருவர் உயிரிழப்பு

புஸல்லாவை எல்பொட தோட்டப் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

புஸல்லாவை, எல்பொட தோட்டப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை எரிபொருள் கொல்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கம்பளை – புஸ்ஸலாவ...

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனகள் முன்னெடுப்பு

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனகள் முன்னெடுப்பு

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான பரிசோதனை பொலிஸ் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி...

தினேஷ் குணவர்தனவினால் எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணய குழு நியமனம்

தினேஷ் குணவர்தனவினால் எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணய குழு நியமனம்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்திற்காக தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் நான்கு...

கார்த்திகை மாத மர நடுகை முருங்கன் மத்திய கல்லூரியில் முன்னெடுப்பு

கார்த்திகை மாத மர நடுகை முருங்கன் மத்திய கல்லூரியில் முன்னெடுப்பு

'மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண் அறக்கட்டளையின் நெறிப்படுத்தலில் மர நடுகை திட்டம்...

வவுனியாவில் பேரூந்து விபத்து – மூவர் உயிரிழப்பு  16 பேர் காயம்

வவுனியாவில் பேரூந்து விபத்து – மூவர் உயிரிழப்பு 16 பேர் காயம்

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி...

திலினி பிரியமாலியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

திலினி பிரியமாலியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

திலினி பிரியமாலியை எதிர்வரும் 24 ஆம் திகதி சிறைச்சாலைகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிவான் சந்தன ஏக்கநாயக்க இன்று (வியாழக்கிழமை)  உத்தரவிட்டுள்ளார். கையடக்கத் தொலைபேசிகளை...

மன்னாரில் ஊடகவியலாளர்களுக்கு  அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாக கருத்தமர்வு

மன்னாரில் ஊடகவியலாளர்களுக்கு அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாக கருத்தமர்வு

அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்த குறைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விசேட கருத்தமர்வு மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த ஒருங்கிணைத்தல் பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

Page 516 of 592 1 515 516 517 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist