இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி...
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தும்...
நாட்டில் எதிர்வரும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள்...
இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்கு புனித திருத்தல தரிசன...
12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 210 - 250 ரூபாவுக்கு இடைப்பட்டதொரு தொகையில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு முக்கிய அமைச்சுக்களை தொடர்ந்தும் வகிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44(3) இன் கீழ் பிரதமருடன் கலந்தாலோசித்து ஜனாதிபதியின்...
காலநிலை மாற்றம் தொடர்பான (27th Conference of the Parties of the UNFCCC) மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (ஞாயிற்க்கிழமை) எகிப்திற்கு பயணமாகவுள்ளார்....
திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...
யாழ். திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இன்று (சனிக்கிழமை)...
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது...
© 2026 Athavan Media, All rights reserved.