Rahul

Rahul

காலநிலை மாற்றம் காரணமாக உயிரிழந்த மாடுகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை-உதயராணி குகேந்திரன்

காலநிலை மாற்றம் காரணமாக உயிரிழந்த மாடுகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை-உதயராணி குகேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக சுமார் 271 மாடுகள் இறந்துள்ள போதிலும் மாடுகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது....

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் விழா!

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் விழா!

மன்னார் பிரதேச செயலகத்தி மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி மாற்று திறனாளிகள் தின விழா இடம்பெற்றுள்ளது. இன்று (வியாழக்கிழமை) மன்னார் பிரதேசச் செயலகம் ஏற்பாடு செய்த இந்த விழா...

சாவகச்சேரி விடுதி ஒன்றில்  எட்டு அடி நீளமான முதலை ஒன்று மீட்பு!

சாவகச்சேரி விடுதி ஒன்றில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று மீட்பு!

சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி சிவன்...

ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில் சந்திப்பு

ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில் சந்திப்பு

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றதுள்ளது. . நேற்று...

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட பல லட்சம்  ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் மூவாயிரம் கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடலோர காவல் படையினர்...

சங்கானை பிரதேச செயலகத்தில் மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

சங்கானை பிரதேச செயலகத்தில் மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

சங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு சங்கானை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்....

இலங்கையில் புதிய தலைமையும் புதிய தத்துவமும் வேண்டும் – சந்திரிக்கா

இலங்கையில் புதிய தலைமையும் புதிய தத்துவமும் வேண்டும் – சந்திரிக்கா

நாட்டை முன்னேற்ற இளைஞர்களின் தலைமைத்தும் அவசியம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். குருணாகல் மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

நாளையும் இரண்டு மணித்தியாலம் மின்வெட்டு!

நாளையும் இரண்டு மணித்தியாலம் மின்வெட்டு!

நாளைய தினமும் இரண்டு மணித்தியால மின்வெட்டுக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய நாளை (புதன்கிழமை) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டடு அமுல்படுத்தப்படும். அதன்படி...

ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெக்கப்படும் – பந்துல குணவர்தன

ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெக்கப்படும் – பந்துல குணவர்தன

பல்கலைக்கழகங்களுக்குள் ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே பல்கலைக்கழக அமைப்பைப் பாதுகாக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று...

யாழ். செங்குந்தா பாடசாலையில் மாணவர்களுக்கான சத்துணவு திட்டம்  ஆரம்பம்!

யாழ். செங்குந்தா பாடசாலையில் மாணவர்களுக்கான சத்துணவு திட்டம் ஆரம்பம்!

யாழ். செங்குந்தா பாடசாலையில் மாணவர்களுக்கான மதிய சத்துணவு திட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) புலம் பெயர்ந்தவர்களின் ஒருங்கிணைந்த அமைப்பின்...

Page 514 of 615 1 513 514 515 615
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist