Rahul

Rahul

8 ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

8 ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று ( சனிக்கிழமை ) 8 ஆவது நாளாகவும் தொடர்ந்து...

யாழில் நாளை  தீப்பந்தப் போராட்டத்துக்கு அழைப்பு

யாழில் நாளை தீப்பந்தப் போராட்டத்துக்கு அழைப்பு

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) யாழ் .நகரில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது . குறித்த போராட்டமானது...

2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது எனத் தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்...

விசேட பஸ் சேவைகள் முன்னெடுப்பு

விசேட பஸ் சேவைகள் முன்னெடுப்பு

சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் கொழும்பிற்கு திரும்புவோருக்காக இன்று  (வெள்ளிக்கிழமை ) முதல் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இன்று முதல்...

காலி முகத்திடல் இலவச இணைய சேவை

காலி முகத்திடல் இலவச இணைய சேவை

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 7 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

இன்று முதல் எரிபொருள் விநியோகத்துக்கு  வரையறை

இன்று முதல் எரிபொருள் விநியோகத்துக்கு வரையறை

இன்று ( வெள்ளிக்கிழமை ) முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை  மோட்டார் சைக்கிளுக்காக 1000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்காக 1500 ரூபாவிற்கும்...

ஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் – நாமல்

ஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் – நாமல்

மக்கள் ஏன் அரசாங்கத்தின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்கு புரிகிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் என...

றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு

றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா - கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் இன்று (வியாழக்கிழமை) மதியம் கண்டெடுக்கப்பட்டது...

“எங்கள் புத்தாண்டு நடு வீதியில்” – நுவரெலியாவில் போராட்டம் !

“எங்கள் புத்தாண்டு நடு வீதியில்” – நுவரெலியாவில் போராட்டம் !

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று (வியாழக்கிழமை ) நுவரெலியாவில்...

தமிழர்கள் பேரம்பேசவேண்டிய தருணம் இதுவே – காணாமல் போனவர்களின் உறவுகள் !

தமிழர்கள் பேரம்பேசவேண்டிய தருணம் இதுவே – காணாமல் போனவர்களின் உறவுகள் !

பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில்...

Page 514 of 537 1 513 514 515 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist