• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டித்வா பேரிடரால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் : அமைச்சர் அறிவிப்பு

டித்வா பேரிடரால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் : அமைச்சர் அறிவிப்பு

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/12/26
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

டித்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும், காணியையும் இழந்தவர்கள் தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும் எனவும் வேறு மாவட்டங்களில் குடியேற விரும்புபவர்களுக்கும், ஒரு கோடி ரூபாய் நிதி பெற்றுக் கொடுக்கப்படும் என வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க (Susil Ranasingha) தெரிவித்துள்ளார்.

எனினும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, காணி கொள்வனவு மற்றும், வீடமைப்பு பணிகளைக் குறித்த பயனாளர் முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

blank

2026 ஆம் ஆண்டு பாதீடு

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த நடைமுறைகள் தொடர்பான இற்றைப்படுத்தப்படும் தரவுகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், பயனாளி தனக்கான நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அரசாங்கத்தினால் 2026 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட வீடமைப்பு திட்டமும், பேரிடருக்குப் பின்னர் முன்னெடுக்கப்படத் திட்டமிடப்பட்ட வீடமைப்பு நடவடிக்கையும் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டு பாதீட்டு ஒதுக்கீட்டுக்கு அமைய 16,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அதில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டங்களும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற திட்டத்திற்கான வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், பேரிடருக்குப் பின்னரான வீடமைப்புக்காக குறைநிரப்பு பிரேரணையில் 100 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேரிடரினால் வீடுகளை இழந்தவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தகவல்கள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளுக்கு அமைய வீடமைப்பு தொடர்பான தீர்மானங்கள் இறுதிப்படுத்தப்படும்.” என தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு; டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம்!

Next Post

மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்

Related Posts

மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை  மீள ஆரம்பம்
இலங்கை

மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்

2025-12-26
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு;  டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம்!
இந்தியா

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு; டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம்!

2025-12-26
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – விசேட சோதனை
இலங்கை

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – விசேட சோதனை

2025-12-26
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!
முல்லைத்தீவு

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

2025-12-26
கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்து கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் மாயம்; பலர் மீட்பு!
இங்கிலாந்து

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்து கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் மாயம்; பலர் மீட்பு!

2025-12-26
மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!
மன்னாா்

மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!

2025-12-26
Next Post
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை  மீள ஆரம்பம்

மதவாச்சி - தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை  மீள ஆரம்பம்

மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்

0
டித்வா பேரிடரால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் : அமைச்சர் அறிவிப்பு

டித்வா பேரிடரால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் : அமைச்சர் அறிவிப்பு

0
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு;  டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம்!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு; டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம்!

0
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை  மீள ஆரம்பம்

மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்

2025-12-26
டித்வா பேரிடரால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் : அமைச்சர் அறிவிப்பு

டித்வா பேரிடரால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் : அமைச்சர் அறிவிப்பு

2025-12-26
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு;  டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம்!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு; டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம்!

2025-12-26
ஒரே நாளில் 20 விக்கட்டுக்கள் – ஆஷஸ் தொடரில் பதிவான மோசமான சாதனை

ஒரே நாளில் 20 விக்கட்டுக்கள் – ஆஷஸ் தொடரில் பதிவான மோசமான சாதனை

2025-12-26
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – விசேட சோதனை

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – விசேட சோதனை

2025-12-26

Recent News

மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை  மீள ஆரம்பம்

மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்

2025-12-26
டித்வா பேரிடரால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் : அமைச்சர் அறிவிப்பு

டித்வா பேரிடரால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் : அமைச்சர் அறிவிப்பு

2025-12-26
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு;  டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம்!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு; டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம்!

2025-12-26
ஒரே நாளில் 20 விக்கட்டுக்கள் – ஆஷஸ் தொடரில் பதிவான மோசமான சாதனை

ஒரே நாளில் 20 விக்கட்டுக்கள் – ஆஷஸ் தொடரில் பதிவான மோசமான சாதனை

2025-12-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.