Rahul

Rahul

அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பக்கோரி இடம்பெறும் போராட்டங்கள் காரணமாக காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நன்மை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர். இன்று...

சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தின விசேட ஆராதனை

சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தின விசேட ஆராதனை

மட்டக்களப்பு மென்ரசா வீதியிலுள்ள சீயோன் தேவலாயத்தில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது. இந்த விசேட ஆராதரனையில் நூற்றுக்கணக்கான...

9ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

9ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று 09 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில்...

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே – கெஹெலிய!

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே – கெஹெலிய!

காலிமுகத்திடலில் இளைஞர்கள் கூடி முன்னேடுக்கும் போராட்டம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே தவிர சிறந்த நோக்கங்களிற்காக இல்லை என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இதேவேளை கோட்டா கோ...

ஈஸ்டர் என்பது கிறிஸ்துவின் இருளைக் கடந்து நம்பிக்கையைக் கொண்டுவரும் சக்தி – ஜனாதிபதி

ஈஸ்டர் என்பது கிறிஸ்துவின் இருளைக் கடந்து நம்பிக்கையைக் கொண்டுவரும் சக்தி – ஜனாதிபதி

ஈஸ்டர் என்பது கிறிஸ்துவின் இருளைக் கடந்து நம்பிக்கையைக் கொண்டுவரும் சக்தியின் அறிவிப்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் ஈஸ்டர், இலங்கையிலும்...

கொழும்பு பங்குச் சந்தை மூடப்படுகின்றது

கொழும்பு பங்குச் சந்தை மூடப்படுகின்றது

கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் 5 நாட்களுக்கு கொழும்பு...

போராட்டங்கள்    நடுநிலைமையாக காணப்பட்டால் எதிர்காலத்திற்கு சிறந்த விடயம் – துமிந்த திசநாயக்க

போராட்டங்கள் நடுநிலைமையாக காணப்பட்டால் எதிர்காலத்திற்கு சிறந்த விடயம் – துமிந்த திசநாயக்க

காலிமுகத்திடலில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடுநிலைமையானவையாக காணப்பட்டால் நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக காணப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி...

Page 513 of 537 1 512 513 514 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist