Rahul

Rahul

மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – கலாமதி பத்மராஜா

மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – கலாமதி பத்மராஜா

மட்டக்களப்பு மாநகரசபையில் நீண்டகாலமாக நிலவிவரும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண அனைவரும் இணைந்து நடவடிக்கையெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா...

பௌத்தத்தினை வளர்க்கும் இந்தியா!

பௌத்தத்தினை வளர்க்கும் இந்தியா!

காருண்யமுள்ள தேவனாம்பிரியராகிய அரசர்பெருமானுடைய (அசோகருடைய) ஆட்சிக்குட்பட்ட எல்லாவிடங்களிலும், இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களிலும், தாமிரபரணியிலும் (இலங்கை), யவன அரசனாகிய அண்டியொகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும்,...

பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை – இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை – இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

நேற்று முதல் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பேருந்து கட்டண திருத்ததில் மாற்றம் இடம்பெறாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை பேருந்து கட்டண...

தாமதக் கட்டணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல்

தாமதக் கட்டணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல்

மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு நேற்றுடன் 53 நாட்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மசகு எண்ணெய்யை...

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளது!

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளது!

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி டீசல் லீற்றர் ஒன்றின்...

கராப்பிட்டி புற்றுநோய் பிரிவில்  திடீர் தீப்பரவல்

கராப்பிட்டி புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்

கராப்பிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்....

சுற்றுலா வீசா மூலம் செல்ல முயற்சித்த 586 பேர்  திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

சுற்றுலா வீசா மூலம் செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

சுற்றுலா வீசா மூலம் தொழில்வாய்ப்புக்காக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான...

யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்

யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்

யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நேற்று இரவு யாழ் .இந்திய...

“அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவரிடம் கையளிப்பு

“அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவரிடம் கையளிப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் "அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்" இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம் இன்று (வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள்...

பல்கலைக்கழக பகிடிவதை விசாரணைகள்  சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைப்பு

பல்கலைக்கழக பகிடிவதை விசாரணைகள் சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைப்பு

பல்கலைக் கழக பகிடிவதை சம்பவங்கள் குறித்து இனிமேல் சி.ஐ.டி.யினரே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் தலைமையகம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. இதற்கமைய இதன் பின்னர் எந்தவொரு பொலிஸ்...

Page 513 of 592 1 512 513 514 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist