Rahul

Rahul

புகையிரத  நிலையத்தில்  பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

புகையிரத நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து புகையிரத திணைக்களத்துக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார் . புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படாததால் பயணிகளின் எண்ணிக்கை...

இடைக்கால  அரசாங்கம் அமைந்தால் நானே பிரதமர் என்கிறார் மஹிந்த!

இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே பிரதமர் என்கிறார் மஹிந்த!

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த...

15 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

15 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ஏப்ரல்...

மன்னாரில்  இடம்பெற்ற பாரதி விழா

மன்னாரில் இடம்பெற்ற பாரதி விழா

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரதி விழா இன்று (சனிக்கிழமை) மன்னார் நகரசபை மண்டபத்தில் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற்றது....

பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாபெரும் ஆர்பாட்டமும் கடை அடைப்பு போராட்டம் ஒன்றும் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர்...

றம்புக்கணையில் உயிரிழந்தவரின்  இறுதிக்கிரியைகள் இன்று

றம்புக்கணையில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று

றம்புக்கணையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த கே. பி.சமிந்த லக்ஷானின் சடலம்...

சதொச ஊடாக இன்று முதல்  நிவாரணம்

சதொச ஊடாக இன்று முதல் நிவாரணம்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு...

யாழ் .  நகரப் பகுதிகளில்  ஆங்காங்கே சுவரொட்டிகள்

யாழ் . நகரப் பகுதிகளில் ஆங்காங்கே சுவரொட்டிகள்

யாழ் நகரப் பகுதியில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து அரசை பதவி விலகுமாறு கோரி தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது ....

Page 512 of 537 1 511 512 513 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist