Rahul

Rahul

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில்  சிரமதான பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (ஞாயிற்க்கிழமை) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மாவீரர் நிகழ்வை முன்னிட்டு...

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் ஜீவன் பங்கேற்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் ஜீவன் பங்கேற்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் பங்கேற்றிருந்தார். ஹட்டன் டிக்கோயா,என்பீல்ட்,ஒட்டரி பிரதேசத்தில்...

மூன்று டிப்பர் வாகனங்கள் மற்றும் மூன்று சந்தேக நபர்கள் கைது

மூன்று டிப்பர் வாகனங்கள் மற்றும் மூன்று சந்தேக நபர்கள் கைது

சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பெற்கோ இயந்திரத்தை பயன்படுத்தி சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும் மூன்று டிப்பர் வாகனம் மற்றும் பொக்கோ இயந்திரம் என்பன...

மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால்  சிகிச்சை பெற வேண்டும் – பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய்

மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சை பெற வேண்டும் – பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய்

மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சைபெற்றுக்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...

நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1 மணித்தியாலம் மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, A, B, C, D, E, F,...

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில்  மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு தளம்பல்நிலை விருத்தியடைந்து வருகின்றது. எனவே, நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

சஜித் பிரேமதாசவின்  ஆட்சியில்  மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி – இராதாகிருஷ்ணன்

சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி – இராதாகிருஷ்ணன்

சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன்...

ராஜபக்ஷக்களுக்கு இன்றும் அதிகார பேராசை காணப்பகின்றது-சரத் பொன்சேகா

ராஜபக்ஷக்களுக்கு இன்றும் அதிகார பேராசை காணப்பகின்றது-சரத் பொன்சேகா

நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்ஷக்களின் ஆட்சி அமைக்கப்பட்டால் தற்போதுள்ளதை விட கடுமையான...

ஜனாதிபதி பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தங்களால் சரியாகச் பயணிக்க  முடியாத நிலையில் உள்ளார்-மைத்ரிபால சிறிசேன

ஜனாதிபதி பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தங்களால் சரியாகச் பயணிக்க முடியாத நிலையில் உள்ளார்-மைத்ரிபால சிறிசேன

எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மகளிர் சங்கம் மற்றும் இலங்கை...

அனைவரும் ஓரணியில் பயணித்தால் மட்டுமே  நாடு மீளெழுச்சி பெறும் – மஹிந்த ராஜபக்

அனைவரும் ஓரணியில் பயணித்தால் மட்டுமே நாடு மீளெழுச்சி பெறும் – மஹிந்த ராஜபக்

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் நிலவரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மஹிந்த...

Page 518 of 591 1 517 518 519 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist