Rahul

Rahul

ஊரடங்கு சட்டத்தை மீறிய 600  மேற்பட்டோர்  கைது !

ஊரடங்கு சட்டத்தை மீறிய 600 மேற்பட்டோர் கைது !

நாட்டில் நேற்று ( சனிக்கிழமை) மாலை 06 மணி முதல் ( திங்கட்கிழமை ) காலை 06 மணிவரை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு...

இளம் ஊடகர் அனுருத்த பண்டாரவுக்கு  பிணை !

இளம் ஊடகர் அனுருத்த பண்டாரவுக்கு பிணை !

சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவின் தண்டனை சட்ட கோவையின்...

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது!

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது!

மக்களின்குரல் அமைப்பினரால் திருகோணமலை மக்களது ஜனநாயக குரல் எனும் தொனிப்பொருளில் நாட்டில் நிலவிவரும் விலையேற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலைக்கு எதிராக இன்று ( சனிக்கிழமை ) ஆர்ப்பாட்டம்...

இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை !

இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை !

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்லானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம்...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை சரியான நேரத்தில் முன்வைப்போம் – உதய கம்மன்பில

நம்பிக்கையில்லாப் பிரேரணையை சரியான நேரத்தில் முன்வைப்போம் – உதய கம்மன்பில

தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை இழந்தால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று மக்கள் எதிர்நோக்கும் கடும் சிரமங்களால் மற்றும் அரசாங்கத்துக்கு...

யாழில்  கவனயீர்ப்பு போராட்டம் !

யாழில் கவனயீர்ப்பு போராட்டம் !

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்களை முன்வருமாறு கோரியும் இன்று (சனிக்கிழமை ) கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னேடுக்கப்பட்டது ....

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி பிற்போடப்பட்டுள்ளது !

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி பிற்போடப்பட்டுள்ளது !

நாட்டின் நிலையை கருத்தில் கொண்டும் உறவுகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது என்றும் புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும்...

ஜனநாயக வெளிப்பாட்டிற்கு ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானது – அமெரிக்க தூதுவர்

ஜனநாயக வெளிப்பாட்டிற்கு ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானது – அமெரிக்க தூதுவர்

இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். மிரிஹானவில் அமைந்துள்ள ஜானாதிபதியின் இல்லத்தினை முற்றுகையிட்டு பெரும்திரளான மக்கள் நேற்று முந்தினம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்....

தனிமனிதர்களை மாற்றுவதால் மாற்றம் ஏற்படாது – கர்தினால் மல்கம் ரஞ்சித்

தனிமனிதர்களை மாற்றுவதால் மாற்றம் ஏற்படாது – கர்தினால் மல்கம் ரஞ்சித்

இலங்கையின் அரசியல் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதே நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வு எனவும், தனிமனிதர்களை மாற்றுவதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித்...

Page 518 of 537 1 517 518 519 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist