Rahul

Rahul

மாத்தறை – திஹகொட பகுதியிற்கு மனித உரிமைகள்  ஆணைக்குழுவின் விசேட குழு விஐயம்

மாத்தறை – திஹகொட பகுதியிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு விஐயம்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது இளைஞன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி விசாரணையை ஆரம்பித்துள்ளது. மாத்தறை மனித உரிமை ஆணைக்குழு...

போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. கல்முனை தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் கல்முனை பொலிஸ் நிலையத்தின்...

மேல்மகாண பாடசாலைகளை இலக்காக கொண்டு  “விழிப்புணர்வு குழுக்களை” நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் -பிரசன்ன ரணதுங்க

மேல்மகாண பாடசாலைகளை இலக்காக கொண்டு “விழிப்புணர்வு குழுக்களை” நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் -பிரசன்ன ரணதுங்க

மேல்மகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவுவதை தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து “விழிப்புணர்வு குழுக்களை” அவசரமாக...

வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீரவின் அறுவை சிகிச்சை வெற்றியடைந்துள்ளது – அவுஸ்ரேலிய சத்திரசிகிச்சை நிபுணர் தகவல்!

வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீரவின் அறுவை சிகிச்சை வெற்றியடைந்துள்ளது – அவுஸ்ரேலிய சத்திரசிகிச்சை நிபுணர் தகவல்!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். பிரபல அவுஸ்ரேலிய சத்திரசிகிச்சை நிபுணர்...

மூன்றாவது  தடுப்பூசியான பைசரை மக்கள் தாமதிக்காது பெற்றுக்கொள்ள வேண்டும் – தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர்

மூன்றாவது தடுப்பூசியான பைசரை மக்கள் தாமதிக்காது பெற்றுக்கொள்ள வேண்டும் – தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர்

கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மூன்றாவது தடுப்பூசியான 60 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதி காலாவதியாகவுள்ள நிலையில் மக்கள் தாமதிக்காது தடுப்பூசிகலை பெற்றுக்கொள்ளுமாறு தொற்றுநோய்ப்...

தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்தாவிடின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு

தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்தாவிடின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு

தனியார் பேருந்து உரிமையாளர்களினால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாவிடின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர்...

புதிய ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்க!

22ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதால் ஜனாதிபதி நிதியமைச்சர் பதவியை இழக்கும் நிலை?

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் ஜனாதிபதி நிதியமைச்சர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரிவு 44 (3) இல் அமைச்சுக்கு...

மன்னாரில் கடல் எண்ணை கசிவு தொடர்பான விசேட விழிப்புணர்வு கலந்துரையாடல்

மன்னாரில் கடல் எண்ணை கசிவு தொடர்பான விசேட விழிப்புணர்வு கலந்துரையாடல்

கடலோர மாவட்டங்களில் ஏற்படக்கூடிய எண்ணைக்கசிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் உலக உணவு திட்டத்தின் அனுசரணையில் இன்று...

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க வேண்டும் – டக்ளஸ்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க வேண்டும் – டக்ளஸ்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடற்தொழில் அமைச்சரின் ஊடக...

Page 519 of 591 1 518 519 520 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist