Rahul

Rahul

பொருளாதார மந்தநிலை அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது-மத்திய வங்கி ஆளுநர்

பொருளாதார மந்தநிலை அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது-மத்திய வங்கி ஆளுநர்

அரசாங்கம் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டாலும் தனது கடமைகளை நிறைவேற்ற முயற்சிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சங்கத்தின்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் இடைநிறுத்தம்

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் இடைநிறுத்தம்

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவுறித்தியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) முதல் சிரேஷ்ட...

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில்  இராஜாங்க அமைச்சரின் கருத்து

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கருத்து

அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்....

யாழில் மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

யாழில் மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (ஞாயிற்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்...

தடையின்றி மின்சாரத்தை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

தடையின்றி மின்சாரத்தை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சாரத்தை தடை இன்றி வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...

மீண்டும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

மீண்டும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி நேற்று (சனிக்கிழமை) முதல் அமுலுக்கு வந்தமையால் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஏறாவூரில் முன்னெடுப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஏறாவூரில் முன்னெடுப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் மட்டக்களப்பு ஏறாவூர் மணிக்கூடு கோபுரத்தடியில் மக்களின் பேராதரவுடன் இடம்பெற்றது. பயங்கரவாத...

யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் விழிப்புணர்வு பேரணி

யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக யாழ். போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலை...

இந்தியாவின் கடன் உதவியின் கீழ்  சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்தும் நடவடிக்கை

இந்தியாவின் கடன் உதவியின் கீழ் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்தும் நடவடிக்கை

மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மதவழிபாட்டு தளங்களில் சூரிய மின் உற்பத்தி...

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார்- மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார்- மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி

இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதியையும், முன்னாள் பிரதமரையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று...

Page 533 of 591 1 532 533 534 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist