Rahul

Rahul

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு!

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு!

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது. இன்று (சனிக்கிழமை) யாழ்.பொலிஸ் நிலையத்தில் வருடாந்த பொலிஸ் நிலைய...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு  விஜயம்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு விஜயம்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (சனிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இதற்கமைய  இன்றும் நாளையம் இலங்கையில் தங்கியிக்கும் அவர்  ஜனாதிபதி உள்ளிட்ட...

“கார்த்திகை வாசம் ”  என்ற மலர்க்  கண்காட்சி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் முன்னெடுப்பு

“கார்த்திகை வாசம் ” என்ற மலர்க் கண்காட்சி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் முன்னெடுப்பு

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் "கார்த்திகை வாசம்" என்ற மலர்க் கண்காட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது....

மடு.பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால்  வீடு கையளிப்பு!

மடு.பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு கையளிப்பு!

மடு .பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு அமைச்சினால் வழங்கப்பட்ட 10 இலட்சம்...

பேருந்து நிலையத்தில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

பேருந்து நிலையத்தில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

யாழில் புதிதாக செயற்படுத்தப்பட்ட தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்தில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது இன்று (வியாழக்கிழமை) இணையத்தில் இடம்பெற்றது கலந்துரையாடலில் இது தொடர்பில்...

வரவு செலவு திட்டம் குறித்து இ.தொ.கா ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

வரவு செலவு திட்டம் குறித்து இ.தொ.கா ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்...

மட்டக்களப்பில் மாவீரர்  நினைவேந்தல் பதாதைகள் அகற்றப்பட்டுள்ளது!

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் பதாதைகள் அகற்றப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு கிரான் சுற்றுவளைவு மையத்தின் அருகாமையில் இரு மருங்கிலும் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இவை...

வவுனியாவில்  மீள்குடியேற்றக் கிராமத்தில் முன்பள்ளி கட்டிடம் திறந்து வைப்பு

வவுனியாவில் மீள்குடியேற்றக் கிராமத்தில் முன்பள்ளி கட்டிடம் திறந்து வைப்பு

வவுனியா றம்பைவெட்டி மீள்குடியேற்றக் கிராமத்தில் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையில் முன்பள்ளிக் கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலஞ்சென்ற பட்டிமேடு சுப்பிரமணியம் சிதம்பரநாதன்...

தொற்று நோய்களுக்கு  நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்  கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – ஹேமந்த ஹெரத்

தொற்று நோய்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – ஹேமந்த ஹெரத்

நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பல தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுகாதார அமைச்சின்...

சலுகைகளை நம்பியிருக்கும் மக்கள் வரவு செலவுத் திட்டத்தினால் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர் – ஹரிணி அமரசூரிய

சலுகைகளை நம்பியிருக்கும் மக்கள் வரவு செலவுத் திட்டத்தினால் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர் – ஹரிணி அமரசூரிய

ஆட்சியாளர்கள் செய்த தவறுகளால் தற்போது சலுகைகளை நம்பியிருக்கும் ஏழை மக்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தினால் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய...

Page 533 of 616 1 532 533 534 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist