Rahul

Rahul

வவுனியாவில்  மீள்குடியேற்றக் கிராமத்தில் முன்பள்ளி கட்டிடம் திறந்து வைப்பு

வவுனியாவில் மீள்குடியேற்றக் கிராமத்தில் முன்பள்ளி கட்டிடம் திறந்து வைப்பு

வவுனியா றம்பைவெட்டி மீள்குடியேற்றக் கிராமத்தில் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையில் முன்பள்ளிக் கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலஞ்சென்ற பட்டிமேடு சுப்பிரமணியம் சிதம்பரநாதன்...

தொற்று நோய்களுக்கு  நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்  கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – ஹேமந்த ஹெரத்

தொற்று நோய்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – ஹேமந்த ஹெரத்

நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பல தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுகாதார அமைச்சின்...

சலுகைகளை நம்பியிருக்கும் மக்கள் வரவு செலவுத் திட்டத்தினால் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர் – ஹரிணி அமரசூரிய

சலுகைகளை நம்பியிருக்கும் மக்கள் வரவு செலவுத் திட்டத்தினால் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர் – ஹரிணி அமரசூரிய

ஆட்சியாளர்கள் செய்த தவறுகளால் தற்போது சலுகைகளை நம்பியிருக்கும் ஏழை மக்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தினால் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய...

கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில்  முத்திரைக்  கண்காட்சி

கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் முத்திரைக் கண்காட்சி

பாடசாலை மாணவர்களிடையே சிறந்த பொழுதுபோக்கினை ஏற்படுத்தும் நோக்கோடு முத்திரைக் கண்காட்சி கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இன்று (வியாழக்கிழமை) கொக்குவில் தபால் அலுவலகத்தின் தபால் அதிபர்...

கிளிநொச்சியில் “மரம் நடுவோம் தேசத்தை காப்போம்” எனும் தொனிப்பொருளில் மரம் நடுகை முன்னெடுப்பு

கிளிநொச்சியில் “மரம் நடுவோம் தேசத்தை காப்போம்” எனும் தொனிப்பொருளில் மரம் நடுகை முன்னெடுப்பு

மரம் நடுவோம் தேசத்தை காப்போம் எனும் தொனிப்பொருளில் மரம் நடுகை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) இரணைமடு குளம் அண்டிய பிரதேசங்களில் 500 மரக்கன்றுகள்  வடக்கு மாகாண...

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரின் விளக்கமறியல்  நீடிக்கப்படக்கூடாது – சர்வதேச மன்னிப்புச் சபை!

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்படக்கூடாது – சர்வதேச மன்னிப்புச் சபை!

பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் 90நாட்கள் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை...

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) தமிழகம் நாகபட்டினத்தைச் சேர்ந்த படகில் பயணித்த 14...

மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் மரம் நடுகை விழா முன்னெடுப்பு!

மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் மரம் நடுகை விழா முன்னெடுப்பு!

வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா இன்று (வியாழக்கிழமை) யாழ்....

கிளிநொச்சியில்  இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் திறப்பு

கிளிநொச்சியில் இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் திறப்பு

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் கிழவுள்ள இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்களினால் இன்று (வியாழக்கிழமை)...

வடக்கு மாகாணத்தை போல  கிழக்கு மாகாணத்திலும்  போதைப்பொருள் விசேட செயலணி அமைக்கப்பட வேண்டும் – கலையரசன்

வடக்கு மாகாணத்தை போல கிழக்கு மாகாணத்திலும் போதைப்பொருள் விசேட செயலணி அமைக்கப்பட வேண்டும் – கலையரசன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் சேர்ந்து பயணிக்க வேண்டுமானால் அவர் முதலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும்...

Page 533 of 616 1 532 533 534 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist