Rahul

Rahul

சீனா வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்துள்ளது-இ.கதிர்

சீனா வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்துள்ளது-இ.கதிர்

தென்னிலங்கையில் பல வளங்களை சூறையாடிய சீனா தற்பொழுது வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்துள்ளதுடன் பல்கலைகழக மாணவர்களுக்கு நிதிகளை வழங்கி எங்களுடைய தேசிய ஒற்றுமையை...

நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம்

நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டு நாணய மாற்று விகிதங்களுக்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்த...

மன்னார் மாவட்டச் செயலகத்தில்  இடம்பெற்ற வாணிவிழா

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வாணிவிழா

மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா நிகழ்வானது இன்று (திங்கட்கிழமை) காலை மன்னார் மாவட்ட செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார்...

போலிக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து பத்தனை-போகாவத்த சிங்கள வித்தியாலய மாணவர்கள் போராட்டம்

போலிக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து பத்தனை-போகாவத்த சிங்கள வித்தியாலய மாணவர்கள் போராட்டம்

போலிக் குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபரை, மீண்டும் தமது பாடசாலைக்கு நியமிக்குமாறு வலியுறுத்தி கொட்டகலை, பத்தனை - போகாவத்த சிங்கள வித்தியாலய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும்...

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் விபத்து-இருவர் காயம்

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் விபத்து-இருவர் காயம்

முல்லைத்தீவு மாவட்டதில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது உணவகம் ஒன்றிலிருந்து ஏ9...

மட்டக்களப்பில் “சிறுவர் நேய மாநகரம்” செயற்றிட்டம் அங்குரார்ப்பணம்

மட்டக்களப்பில் “சிறுவர் நேய மாநகரம்” செயற்றிட்டம் அங்குரார்ப்பணம்

மட்டக்களப்பு மாநகர சபையுடன் யுனிசெப் மற்றும் செரி நிறுவனங்கள் இணைந்து முன்னெடுக்கும்“ சிறுவர் நேய மாநகரம்” செயற்றிட்டத்தின் ஊடாக மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிப் பாதையினை அங்குரார்ப்பணம் செய்யும்...

யாழ். கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

யாழ். கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

யாழ். கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தீடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும்...

வல்வெட்டித்துறை பொலிஸாரால்  217 கிலோ  கஞ்சா மீட்பு

வல்வெட்டித்துறை பொலிஸாரால் 217 கிலோ கஞ்சா மீட்பு

வல்வெட்டித்துறை பொலிகண்டி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1:30 மணியளவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 217 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை...

Page 532 of 591 1 531 532 533 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist