எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்...
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதற்கமைய , எதிர்வரும் 24 மற்றும்...
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன . லேடி ரிஜ்வே மருத்துவமனையின் 20 தொடக்கம் 30 வரையான...
கொரோனா தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று...
ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புதல் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன . மேலும் ஆப்கானிலுள்ள இலங்கையர்களை வௌியேற்றுவதற்கு உதவுமாறு...
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், மற்றும் யுவதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று ( சனிக்கிழமை ) வைரஸ் தொற்றினால் 117 ஆண்களும் 81...
திங்கட்கிழமை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பமாகும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனகம தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை காலை நான்கு மணிமுதல் புதன்கிழமை இரவு...
© 2024 Athavan Media, All rights reserved.