கொட்டகலையில் மாணவர்களுக்காக இலவச கருத்தரங்கு!
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் ஏற்பாட்டில் இலவச கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. கீழ் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கொட்டக்கலை ஸ்ரீ முத்து விநாயகர்...
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் ஏற்பாட்டில் இலவச கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. கீழ் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கொட்டக்கலை ஸ்ரீ முத்து விநாயகர்...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். மாவட்ட புலனாய்வு...
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து...
நாட்டில் குடிநீர் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நீர்பாசனத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடனான கலந்துரையாடலின் போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கமைய...
யாழ் .பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்..மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பணிபுரையின்...
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஸ்தாபக தலைவர் தோழர் பத்மநாபாவின் 71ஆவது பிறந்த தினம் நேற்று (சனிக்கிழமை) மன்னாரில் நினைவு கூறப்பட்டது. மன்னாரில் உள்ள ஈழ மக்கள்...
மாவீரகளின் பெற்றோர் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி புன்னை நீராவி அலுவலர் பிரிவில் இவர்களின் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற...
ஒன்றரை மாதங்களின் பின்னர் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ரபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்...
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்றின் புதிய அலை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வணிகவளாகங்கள் கடைகள், ஹொட்டல்கள் என்பன மூடப்பட்டுள்ளன. இதேவேளை...
எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில்...
© 2026 Athavan Media, All rights reserved.