Rahul

Rahul

நீர்ப்பாசன அமைச்சினால் வெளியிடப்பட்டது அதிவிசேட வர்த்தமானி

நீர்ப்பாசன அமைச்சினால் வெளியிடப்பட்டது அதிவிசேட வர்த்தமானி

நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள சில விடயதானங்களை நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான்...

வவுனியா – ஓமந்தை பகுதியில்  இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம் கண்டுபிடிப்பு

வவுனியா – ஓமந்தை பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம் கண்டுபிடிப்பு

வவுனியா ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள...

மண்ணெண்ணையில்லாத காரணத்தினால் கடல் தொழில் பாதிப்பு-மீனவ குடும்பங்கள் போராட்டம்

மண்ணெண்ணையில்லாத காரணத்தினால் கடல் தொழில் பாதிப்பு-மீனவ குடும்பங்கள் போராட்டம்

மண்ணெண்ணையில்லாத காரணத்தினால் கடல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவ குடும்பங்கள் பல கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக மீனவ குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து, 100 நாட்கள்...

சிறப்பாக நடைபெற்ற  வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா

சிறப்பாக நடைபெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன்...

துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது

துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது

யாழ். மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியில் வைத்து...

எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறை

எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறை

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ஒக்டோபர் 9ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ஒக்டோபர் 10ஆம்...

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம்

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் ‘விளையாடி மகிழ்வோம்” எனும் தொணிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை)...

யாழ். பல்கலைக் கழக பொதுப்பட்டமளிப்பு விழாவின்  மூன்றாம் நாள் இன்று

யாழ். பல்கலைக் கழக பொதுப்பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் இன்று

யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின மூன்றாம் நாள் - ஏழாவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாயுள்ளது. பல்கலைக்கழக...

கணவனுக்கு  தீக்காயங்களை ஏற்படுத்திய பெண்ணுக்கு விளக்கமறியல்

கணவனுக்கு தீக்காயங்களை ஏற்படுத்திய பெண்ணுக்கு விளக்கமறியல்

கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

யாழ். அரியாலையில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

யாழ். அரியாலையில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

யாழ். அரியாலையில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த போல் தனஞ்சயன் வயது...

Page 530 of 591 1 529 530 531 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist