Rahul

Rahul

யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் விழிப்புணர்வு பேரணி

யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக யாழ். போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலை...

இந்தியாவின் கடன் உதவியின் கீழ்  சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்தும் நடவடிக்கை

இந்தியாவின் கடன் உதவியின் கீழ் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்தும் நடவடிக்கை

மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மதவழிபாட்டு தளங்களில் சூரிய மின் உற்பத்தி...

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார்- மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார்- மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி

இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதியையும், முன்னாள் பிரதமரையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று...

யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அண்மையிலுள்ள சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்...

நாட்டில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு

நாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் 14 பேருக்கு கொரோனா தொற்று...

சியோன் தேவாலய குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

சியோன் தேவாலய குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

கடந்த 2019ம் ஆண்டு உயிர்தத ஞாயிரன்று மட்டு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிர் நீத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும்...

தவறுகளை நிவர்த்தி செய்து  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் கட்டியெழுப்பப்படும்-நாமல்

தவறுகளை நிவர்த்தி செய்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் கட்டியெழுப்பப்படும்-நாமல்

எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன ஆனால் மக்களுக்காக எடுக்கப்பட்ட சில முடிவுகள் தவறானவை பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு சிங்கப்பூர் பிரதமருக்கு  அழைப்பு-ரணில்

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு சிங்கப்பூர் பிரதமருக்கு அழைப்பு-ரணில்

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமையளிக்கப்படும் என சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee...

உயர் பாதுகாப்பு வலய சட்டமானது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்- மனித உரிமைகள் ஆணைக்குழு

உயர் பாதுகாப்பு வலய சட்டமானது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்- மனித உரிமைகள் ஆணைக்குழு

அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயிட்டமையானது அடிப்படையற்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சட்டமானது இலங்கை பிரஜைகளின் அடிப்படை...

அரசியல் தீர்வை வலியுறுத்தி மாந்தை சந்தியில் 57வது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்!

அரசியல் தீர்வை வலியுறுத்தி மாந்தை சந்தியில் 57வது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்!

வடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 57 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் மன்னார்...

Page 559 of 616 1 558 559 560 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist