Rahul

Rahul

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை நேற்று (சனிக்கிழமை) தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் தலைமன்னார்...

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு  வழங்கப்படவுள்ள இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

இலங்கையில் வெகு விரைவில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சுமார் 500 முதல் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அடுத்த...

மின்துண்டிப்பு கால எல்லை  குறையும்  சாத்தியம்

மின்துண்டிப்பு கால எல்லை குறையும் சாத்தியம்

நாளை( திங்கட்கிழமை) முதல் மின்துண்டிப்பு கால அளவை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திடீரென செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், முதலாம்...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பிரதமகுரு சிவசிறி உலக குருநாதன் ஐயர் தலைமையில் பூசைகள் இடம்பெற்று நேற்று...

மன்னாரில் பாவனைக்கு உதவாத 5000 கிலோ கிராம் கோதுமை மா பறிமுதல்

மன்னாரில் பாவனைக்கு உதவாத 5000 கிலோ கிராம் கோதுமை மா பறிமுதல்

மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உரிய அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத 50 கிலோ கிராம் நிறையுடைய 100க்கும் அதிகமான கோதுமை...

நீதிக்காக போராடியவர்களை  தண்டிப்பதை உடன் நிறுத்த வேண்டும் -கணேசலிங்கம்

நீதிக்காக போராடியவர்களை தண்டிப்பதை உடன் நிறுத்த வேண்டும் -கணேசலிங்கம்

"ஜனநாயக வழியில் போராடிய, போராட்டக்காரர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது பாரதூரமான விடயமாகும். எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்." என...

கொரோனா தடுப்பூசியினை முறையாக பெறாதவர்கள் தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் -சுகாதார பிரிவினர் வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசியினை முறையாக பெறாதவர்கள் தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் -சுகாதார பிரிவினர் வேண்டுகோள்

வவுனியாவில் கொவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதனால் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசியினை பெற்று கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 3வது தடுப்பூசியினை 43...

மண்ணெண்ணையின் விலைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

மண்ணெண்ணையின் விலைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் தோட்டப்புற மக்களும் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கமைய  தோட்டப்புற மக்கள், மீனவர்கள்...

வவுனியாவில்  ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்

வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள...

Page 571 of 616 1 570 571 572 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist