Rahul

Rahul

மன்னாரில் பாவனைக்கு உதவாத 5000 கிலோ கிராம் கோதுமை மா பறிமுதல்

மன்னாரில் பாவனைக்கு உதவாத 5000 கிலோ கிராம் கோதுமை மா பறிமுதல்

மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உரிய அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத 50 கிலோ கிராம் நிறையுடைய 100க்கும் அதிகமான கோதுமை...

நீதிக்காக போராடியவர்களை  தண்டிப்பதை உடன் நிறுத்த வேண்டும் -கணேசலிங்கம்

நீதிக்காக போராடியவர்களை தண்டிப்பதை உடன் நிறுத்த வேண்டும் -கணேசலிங்கம்

"ஜனநாயக வழியில் போராடிய, போராட்டக்காரர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது பாரதூரமான விடயமாகும். எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்." என...

கொரோனா தடுப்பூசியினை முறையாக பெறாதவர்கள் தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் -சுகாதார பிரிவினர் வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசியினை முறையாக பெறாதவர்கள் தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் -சுகாதார பிரிவினர் வேண்டுகோள்

வவுனியாவில் கொவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதனால் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசியினை பெற்று கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 3வது தடுப்பூசியினை 43...

மண்ணெண்ணையின் விலைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

மண்ணெண்ணையின் விலைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் தோட்டப்புற மக்களும் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கமைய  தோட்டப்புற மக்கள், மீனவர்கள்...

வவுனியாவில்  ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்

வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழ திருவிழா இன்று

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழ திருவிழா இன்று

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்ற வசந்தமண்டப...

யாழ். பல்கலைக்கழகத்தில்   சமயத் தலைவர்களின் உருவச் சிலைகள் இன்று திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது

யாழ். பல்கலைக்கழகத்தில் சமயத் தலைவர்களின் உருவச் சிலைகள் இன்று திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேகமும், சமயத் தலைவர்களான ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் உருவச்...

வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட இறுதி போட்டி

வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட இறுதி போட்டி

வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றிப்போட்டியின் இறுதி போட்டி நேற்று (திங்கட்கிழமை) பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது கோல்டன் பிறதர்ஸ் விளையாட்டு கழகம்...

அரச ஊழியர்களுக்கான சுற்று நிருபத்தை நீக்க தீர்மானம்

அரச ஊழியர்களுக்கான சுற்று நிருபத்தை நீக்க தீர்மானம்

அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை (புதன்கிழமை) வரை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . கடந்த ஜுன் மாதம் 17ஆம்...

Page 571 of 616 1 570 571 572 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist