Rahul

Rahul

கொழும்பில்  விசேட பாதுகாப்பு

கொழும்பில் விசேட பாதுகாப்பு

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஏ.எஸ்.ஜே. சந்திரகுமார தெரிவித்துள்ளார். இன்று(30) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பினை...

இடைக்கால வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இடைக்கால வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நிதியமைச்சராக, இடைக்கால வரவு செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். 4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள வரவு செலவு திட்டத்தை...

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கரிசனை

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கரிசனை

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்...

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் நேற்று (ஞாயிற்க்கிழமை) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும்...

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுகின்றது – பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர்

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுகின்றது – பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்களுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடந்த சில நாட்களாக வரையறைக்கு உட்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுகின்றது என...

சவூதி  இளவரசருக்கு இலங்கை ஜனாதிபதி கடிதம்

சவூதி இளவரசருக்கு இலங்கை ஜனாதிபதி கடிதம்

சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து எழுத்துமூல கடிதமொன்றை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெற்றுக்கொண்டதாக சவூதி...

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 9ஆம்...

எதிர்க்கட்சிகளின் பிரேரணை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்

எதிர்க்கட்சிகளின் பிரேரணை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின் பிரகாரம், அதிகரிக்கப்பட்ட மின்சாரக்...

மீனவர்கள் கைதை கண்டித்து – ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

மீனவர்கள் கைதை கண்டித்து – ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரையும் உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி...

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையினால் எந்த வித பாதிப்பும் இல்லை – காதர் மஸ்தான்

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையினால் எந்த வித பாதிப்பும் இல்லை – காதர் மஸ்தான்

காற்றாலை மின் நிலையம் சம்பந்தமாக மக்களுடைய எதிர்ப்புகளை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். ஆனால் காற்றாலை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற எந்த திட்டங்களையும்...

Page 570 of 616 1 569 570 571 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist