Rahul

Rahul

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட முயற்சி- அதிகரிக்கப்படும் பாதுகாப்பு

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட முயற்சி- அதிகரிக்கப்படும் பாதுகாப்பு

காலிமுகத்திடலுக்கு முன்னால்  சிங்கள மற்றும் தமிழ் இளையவர்கள் இணைந்து  போராட்டம் ஒன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பான முன்னெடுத்து வருகின்றனர். இந்த  நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அதிகளவிலான...

ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ. கா. தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை...

பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து  நுவரெலியாவில்  போராட்டம்

பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் போராட்டம்

நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் மக்கள் மற்றும் தேரர்கள் இன்று (...

பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டம்

பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டம்

நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் டீசல், மண்ணெண்ணைய் தட்டுபாடு போன்றவற்றுக்கு எதிராகவும் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியும்...

அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை  தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்!

அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்!

முழு அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் வரை நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளை சட்டபூர்வமாகவும் நிலையானதாகவும் பேணுவதற்காகவே நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று  (திங்கட்கிழமை) நியமித்திருத்துள்ளதாக...

போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழப்பு என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது!

போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழப்பு என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது!

மிரிஹானவில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயிருந்தன. இதற்கு பொறுப்பு கூறும்...

கிளிநொச்சியில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் வருகை

கிளிநொச்சியில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் வருகை

கிளிநொச்சி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் வருகை தந்து மண்ணெண்ணை பெற்று செல்கின்றனர் என முகாமையாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி தனியார் பேருந்து...

Page 569 of 590 1 568 569 570 590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist