Rahul

Rahul

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் “ஹோப் கேட்வே” என்ற  விசேட நுழைவாயில் திறப்பு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் “ஹோப் கேட்வே” என்ற விசேட நுழைவாயில் திறப்பு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்யேக நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். "ஹோப் கேட்வே"...

சர்வதேச நாணயம் தொடர்பில் இலங்கைக்கான கனடா தூதுவரின் கருத்து

சர்வதேச நாணயம் தொடர்பில் இலங்கைக்கான கனடா தூதுவரின் கருத்து

இலங்கைக்கும் சர்வதேச நாணயநிதியத்திற்கும் இடையில் கடனுதவி குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதை இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் வரவேற்றுள்ளார். இன்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவிலே இதனை...

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள கோரிக்கை

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டின் பல பாகங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்பதால், பொது மக்கள் அவதானமாக இருக்கும்படி அனர்த்த முகாமைத்துவ...

ஆதரவாக வாக்களித்த  உறுப்பினர்களுடன் இணைந்து ஜனாதிபதி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்- நாமல்

ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுடன் இணைந்து ஜனாதிபதி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்- நாமல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு ஆதரவாக வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...

பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்

பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் 2022ஆம்...

இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இன்றும் இரண்டாவது நாளாக விவாதம்

இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இன்றும் இரண்டாவது நாளாக விவாதம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. இன்று காலை...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் போராட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர். இதேவேளை...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். நாவலர் வீதியில் உள்ள (UNHCR) அலுவலகம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த...

பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராகவேண்டும்-ரோகித ராஜபக்ச

பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராகவேண்டும்-ரோகித ராஜபக்ச

சிங்கராஜ வனத்தில் உள்ள ஹோட்டல் சட்டபூர்வமான விதத்தில் கட்டப்பட்டது என ரோகித ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களிற்கு எதிராக...

இலங்கைக்கான பயணத்தடையை நீக்கிய இரு நாடுகள்

இலங்கைக்கான பயணத்தடையை நீக்கிய இரு நாடுகள்

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்திய நாடுகளின் பட்டியலில் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை எதிர்பார்த்ததை விட சிறந்த மீட்சிக்கான அறிகுறிகளைக் காணும்...

Page 569 of 616 1 568 569 570 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist