Rahul

Rahul

திருகோணமலை-கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகள் திறப்பு!

திருகோணமலை-கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகள் திறப்பு!

அதிக நீர் வரத்து காரணமாக திருகோணமலை - கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக குறித்த பகுதியில் உள்ள வயல் நிலங்கள் முற்றாக நீரில்...

கொழும்பு-பதுளை பிரதான வீதியில்  விபத்து!

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் விபத்து!

கொழும்பிலிருந்து பதுளை பிரதான வீதியில் தெமோதர சந்தியில் இன்று விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி குறித்த வீதியில் மறுபக்கம் மோதி இந்த விபத்து...

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி!

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி!

இலங்கை பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது...

மலையக மக்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 4,350 வீடுகள்!

மலையக மக்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 4,350 வீடுகள்!

மலையக மக்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 4,350 வீடுகள் கட்டப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். மலையக...

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

56 நீர்தேக்கங்கள் தொடர்ந்து வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி  இராஜாங்கனை, சேனாநாயக்க சமுத்திரம், மின்னேரிய, பதவிய, கவுடுல்ல, லுனுகம்வேஹர உள்ளிட்ட நீர்தேக்கங்கள் இவ்வாறு வான்பாய்கின்றன. மேலும்...

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது!

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது!

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாய்...

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் இன்று  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ​​காரில் வந்த ஒரு குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகள்!

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகள்!

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும்...

மத நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் சமூகத்தின் மலர்ச்சியை வலுப்படுத்தலாம்-ஜனாதிபதி!

மத நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் சமூகத்தின் மலர்ச்சியை வலுப்படுத்தலாம்-ஜனாதிபதி!

நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளர் இலங்கை ராமண்ய...

மாகாண எழுத்துக்களில் மாற்றமா? மோட்டார் போக்குவரத்துத் துறை!

மாகாண எழுத்துக்களில் மாற்றமா? மோட்டார் போக்குவரத்துத் துறை!

வாகனத்தின் உரிமையை மாற்றும்போது அல்லது மாகாணங்களை மாற்றும்போது பயன்படுத்தப்படும் மாகாண எழுத்துக்களை இனி நீக்கவோ அல்லது மாற்றவோ தேவையில்லை என்று மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில்,...

Page 86 of 613 1 85 86 87 613
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist