இசை நிகழச்சியில் இளைஞன் கொலை!
பாணந்துறையில் இடம்பெற்ற இசை நிகழ்சியொன்றில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (05) அதிகாலை பதிவாகியுள்ளது. இசை நிகழ்ச்சியில் இரு இளைஞர்களுக்கு இடையில்...
பாணந்துறையில் இடம்பெற்ற இசை நிகழ்சியொன்றில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (05) அதிகாலை பதிவாகியுள்ளது. இசை நிகழ்ச்சியில் இரு இளைஞர்களுக்கு இடையில்...
பிரேசிலில் பெய்து வரும் வரலாறு காணாத மழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ரியோ கிராண்டே டூ சுலில் (Rio Grande do Sul)...
இலங்கையில் வடக்கு கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,...
இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை தடை செய்த துருக்கி அரசு, அடுத்தகட்ட...
வடமேற்கு பாகிஸ்தானில், பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் உயிரிழந்துள்ளனர். கில்ஜிட் பால்டிஸ்டான் (Gilgit-Baltistan) மாகாணத்தில், டியாமெர் (Diamer)மாவட்டத்திலுள்ள காரகோரம் அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்றே...
சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் தனது 20 வயதில் உயிரிழந்துள்ளதாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது. அவரின் உயிரிழப்புக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், ஜோஷ் பேக்கர்...
பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரான ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கவே விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சவுதரி ஃபவத்...
எந்தவொரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள்...
இந்திய பிரிமீயர் லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக,...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள்...
© 2026 Athavan Media, All rights reserved.