Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

மன்னாரில் கோர விபத்து : அருட்தந்தை உயிரிழப்பு!

மன்னாரில் கோர விபத்து : அருட்தந்தை உயிரிழப்பு!

மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்படும் : லக்ஷ்மன் கிரியெல்ல!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்படும் : லக்ஷ்மன் கிரியெல்ல!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதன்படி இது தொடர்பான தீர்மானம் இன்று நாடாளுமன்ற செயலாளர்...

சாந்தனின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் : நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் அஞ்சலி!

சாந்தனின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் : நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் அஞ்சலி!

சமயச் சடங்குகளின் இறுதிக் கிரியைகள் முடிவடைந்து சாந்தனின் இறுதி ஊர்வலம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன்...

மகாவலி விளைநிலங்களுக்கு மார்ச் 20 முதல் நீர் விநியோகம் !

மகாவலி விளைநிலங்களுக்கு மார்ச் 20 முதல் நீர் விநியோகம் !

சிறு போக பயிர்ச்செய்கைக்காக மகாவலி பிரதேசத்திற்கான நீர்த் திறப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூலை மாதம் வரை...

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சாந்தனின் பூதவுடல் !

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சாந்தனின் பூதவுடல் !

சாந்தனின் பூதவுடல் தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. வவுனியாவில் இன்று (03) காலை 08 மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் பூதவுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக...

ஜனாதிபதியின் புதிய முயற்சி…..

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல் !

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி...

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை !

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை !

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் பற்றாக்குறை காரணமாக பல்வேறு வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய...

விசேட சுற்றிவளைப்பு  நடவடிக்கை தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்ல-தேசபந்து தென்னகோன்!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள தகவல் !

போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான புதிய வேலைத்திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். மேலும், யுக்திய நடவடிக்கையில் போதைபொருள்...

தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள்  தொடர்பில் எச்சரிக்கை !

தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பில் எச்சரிக்கை !

தேசிய அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்குமாறு சமூக ஊடக பாவனையாளர்களிடம் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. உரிமையாளர்களைக்...

காலி சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதி மூளைக் காய்ச்சலால் பாதிப்பு !

காலி சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதி மூளைக் காய்ச்சலால் பாதிப்பு !

காலி சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி, மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குறித்த கைதி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை சுகாதார...

Page 173 of 323 1 172 173 174 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist