Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டமானது, கேப்பாப்பிலவு இராணுவ முகாமிலிருந்து பேரணியாக ஆரம்பமாகி,...

யாழ் நயினாதீவு நாகதீப ரஜ மகா விகாரையின் விகாராதிபதிக்கு கௌரவம்!

யாழ் நயினாதீவு நாகதீப ரஜ மகா விகாரையின் விகாராதிபதிக்கு கௌரவம்!

யாழ்ப்பாணம் - நயினாதீவில் அமைந்துள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நயினாதீவுக்கு வந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்தமையை...

வவுனியா மற்றும் யாழில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

வவுனியா மற்றும் யாழில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

வவுனியா மற்றும் யாழில் இன்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். வவுனியா ஏ-9 வீதியில் அமைந்துள்ள அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அருகில் விபத்தொன்று இன்று...

விலைக்குறைப்புச் செய்யாத உணவகங்களின் புகைப்படத்தை வெளியிடுங்கள் : அசேல சம்பத்!

விலைக்குறைப்புச் செய்யாத உணவகங்களின் புகைப்படத்தை வெளியிடுங்கள் : அசேல சம்பத்!

கொத்துரொட்டி மற்றும் பிரைட் ரைஸின் விலைகளைக் குறைக்காத உணவகங்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறு அகில இலங்கை சிற்றுச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்....

யாழ் மானிப்பாயில் ஆயுதங்கள் மீட்பு!

யாழ் மானிப்பாயில் ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில்...

குடிநீர் விநியோகம் தடைப்படுமா? : மகாவலி அதிகார சபையின் விசேட அறிவிப்பு!

குடிநீர் விநியோகம் தடைப்படுமா? : மகாவலி அதிகார சபையின் விசேட அறிவிப்பு!

உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், சுமார் 89 ஆயிரம் குடும்பங்களுக்கு, குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. மழையுடனான...

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில்  மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

நீதிமன்ற விசாரணைகளில் தாமதம் தொடர்பாக ஒத்திவைப்பு விவாதம்!

நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெற்று வருகின்றது. அதன்படி நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை...

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக மேன்முறையீடுகள் அதிகரிப்பு?

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக மேன்முறையீடுகள் அதிகரிப்பு?

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக 550,000 மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வரும் எதிர்வரும்...

மக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் : ஜனாதிபதி!

நலன்புரித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

எவரையும் கைவிடாத வகையில் அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார். இதற்கு முன் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய...

Page 301 of 323 1 300 301 302 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist