Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

மக்கள் ஆணையில்லாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது – ஜி.எல்.பீாிஸ்!

மக்கள் ஆணையில்லாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது – ஜி.எல்.பீாிஸ்!

அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினா் பேராசிாியா் ஜி.எல்.பீாிஸ் குற்றம் சுமத்தியுள்ளாா். ஸ்ரீ மகாபோதி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை

ஜனாதிபதிக்கு இடையூறு விளைவித்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் – வஜிர எச்சாிக்கை!

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு எவரேனும் இடையூறு வினைவிப்பார்களாயின் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என நாடாளுமன்ற உறுப்பினா் வஜிர அபேவா்தன தொிவித்துள்ளாா். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னா்...

வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பினருடன் தமிழ் மக்கள் பொதுச் சபை விசேட கலந்துரையாடல்!

வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பினருடன் தமிழ் மக்கள் பொதுச் சபை விசேட கலந்துரையாடல்!

தமிழ் மக்கள் பொதுச் சபையின்" பிரதிநிதிகள் வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனா். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 10 மணிக்கு...

நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் முடிவில்லை – சுமந்திரன்!

நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் முடிவில்லை – சுமந்திரன்!

நாடாளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனவும், விரைவில் மத்திய செயற்குழுவில் அது சம்மந்தமான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்...

பொது வேட்பாளர் விடயத்தில் சில தமிழ்த் தலைவர்கள் குளிர் காய நினைப்பது வேதனை – திலீபன்!

பொது வேட்பாளர் விடயத்தில் சில தமிழ்த் தலைவர்கள் குளிர் காய நினைப்பது வேதனை – திலீபன்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்கின்ற விடயம் இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் தெரிவித்தார்....

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு அடுத்த வாரம் ஆரம்பம்!

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு அடுத்த வாரம் ஆரம்பம்!

அஸ்வெசும உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி உதவித்திட்டங்கள் கோரி இதுவரை...

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

தேர்தல் கடமைகளுக்கான பொலிஸாரின் உத்தேச செலவீனங்கள் தொடர்பாக அறிக்கை!

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கான பொலிஸாரின் உத்தேச செலவீனங்கள் தொடர்பாக அறிக்கை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செலவீனங்கள் தொடர்பாக முழுமையான அறிக்கை விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும் என...

தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை

நிதியமைச்சின் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு இவ்வாறு அழைப்பு...

அடைக்கலநாதனுக்கு பதவி வழங்குவதற்கு பலரும் எதிா்ப்பு – கோவிந்தன் கருணாகரம்!

அடைக்கலநாதனுக்கு பதவி வழங்குவதற்கு பலரும் எதிா்ப்பு – கோவிந்தன் கருணாகரம்!

அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

கிழக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கத் தீா்மானம் – அமைச்சா் பந்துல!

கிழக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கத் தீா்மானம் – அமைச்சா் பந்துல!

கிழக்கு மாகாணத்தில் பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகருக்கான போக்குவரத்து சமிக்ஞை விளக்கு பொருத்துவதற்கான அங்குரார்ப்பண...

Page 63 of 323 1 62 63 64 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist