Sachin Wedagedara

Sachin Wedagedara

As a News & Content Producer and Journalist at Athavan TV, I specialize in delivering accurate, impactful news stories. Focused on integrity and clarity, I craft compelling content that informs and engages audiences while upholding the highest journalistic standards.

திருகோணமலையில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது!

திருகோணமலையில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது!

இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களாக அமைக்கப்பட்ட 321 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்றைய தினம் காலை 7.00 மணி முதல் சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று...

யாழ்ப்பாணத்தில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

யாழ்ப்பாணத்தில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர...

இன்றும் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

இன்றும் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்னும் பெறாத வாக்காளர்கள், இன்று (06) மாலை 4.00 மணி வரை, தபால் அலுவலகம் அல்லது உபதபால் அலுவலகத்தில் அவற்றைப்...

நுவரெலியாவில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

நுவரெலியாவில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. அதன்படி இம்முறை நுவரெலியா...

கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

கிளிநொச்சி மாவட்டத்துக்கான சகல தேர்தல் ஏற்பாடுகளும் நிறைவு!

நாளைய தினம் நடைபெவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 வாக்களிப்பு நிலையங்களுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம்...

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு!

பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு!

2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நிறைவிற்கு வந்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தால் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை...

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு!

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு!

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக வவுனியா நெளுங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா கணேசபுரம் பகுதியில்...

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை!

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை!

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி. எம் சுபியான் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள...

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் 27...

உள்ளூராட்சி தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வாக்குப்பெட்டிக்கள் அனுப்பிவைப்பு!

உள்ளூராட்சி தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வாக்குப்பெட்டிக்கள் அனுப்பிவைப்பு!

நாளையதினம் இடம் பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளும் வாக்குச் சீட்டுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் மத்திய நிலையமான மட்டக்களப்பு இந்துக்கல்லூரி வளாகத்தில் இருந்து பலத்த...

Page 30 of 44 1 29 30 31 44
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist