முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
As a News & Content Producer and Journalist at Athavan TV, I specialize in delivering accurate, impactful news stories. Focused on integrity and clarity, I craft compelling content that informs and engages audiences while upholding the highest journalistic standards.
நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 370 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ஹெரோயின் போதைப்பொருளுடன்...
உலகெங்கும் சைவத்தை கொண்டு சென்ற இலங்கை யாழ்பாணம் நல்லை ஆதீனம் இறையடியில் சேர்ந்தது சைவசமயத்திக்கு பேரிழப்பாகும் என இந்தியாவின் தருமை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி...
குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் சான்றிதழை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (02) பாராளுமன்றத்தில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்தினார். இதேவேளை சபாநாயகர், குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் நேற்றுமுன்தினம்...
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன பாகிஸ்தான்...
மட்டு வவுணதீவு வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் 70 வயது விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(வியாழக் கிழமை) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்....
கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த...
ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார். புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே...
குடும்ப உறவுகளின் பின்னணியில் சூரியின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வருகிற மே 16-ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. தமிழ்...
சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகி இருந்தால் மலையக மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கும் எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஊடாக அவரின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும் என்று தொழிலாளர்...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் சமீபத்திய மரணம், பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முழு அளவிற்கும் பொறுப்பேற்கப்படுவார்கள் என்று கல்வி,...
© 2024 Athavan Media, All rights reserved.