முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
As a News & Content Producer and Journalist at Athavan TV, I specialize in delivering accurate, impactful news stories. Focused on integrity and clarity, I craft compelling content that informs and engages audiences while upholding the highest journalistic standards.
வருடாந்த கச்சத்தீவு திருவிழா நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்....
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 563,427 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 9...
லிபரல் கட்சியின் மார்க் கார்னி நாளையதினம் தனது அமைச்சரவையுடன் இணைந்து கனடாவின் 24ஆவது பிரதமராக உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார். லிபரல் கட்சித் தலைமை தேர்தலில் 131,674 வாக்குகள் பெற்று...
இலங்கையில் அதிகமாக இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்,...
இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகள் ஐவர் உயிரிழப்பதாகத் தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் தரவுகளின் படி நாட்டில்...
அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று காலை...
கொழும்பு, புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீ...
பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் இருந்து பயணித்த விமானம் வெர்மான்ட் என்ற இடத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியது . குறித்த சிறிய ரக விமானம் ( ஆம்புலன்ஸ்...
ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (28) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இப்பிறை தொடர்பான விடயங்கள் பெரிய...
2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் 7 வது அதிவேக நெடுஞ்சாலையான ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. வீதியின் நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள...
© 2024 Athavan Media, All rights reserved.