shagan

shagan

அத்துமீறிய தமிழக மீனவர்களினால் 12 இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்!

அத்துமீறிய தமிழக மீனவர்களினால் 12 இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்!

யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின்  வலைகளை தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைமடி படகுகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி...

கச்சதீவு நோக்கி மக்கள் படகுகள் மூலம் பயணம்!

கச்சதீவு நோக்கி மக்கள் படகுகள் மூலம் பயணம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற கச்சதீவு அந்தோணியார் ஆலய வருடாந்த மகோற்சவம்  இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. நிலையில் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வடக்கு...

கிழக்கு பல்கலைக்கழகத்திற்க முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு பல்கலைக்கழகத்திற்க முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு பல்கலைக்கழகத்திற்க முன்பாக  நேற்று மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனைத்து பல்கலைகழக மாணவர்...

வவுனியாவில் மருமகன் தாக்கி மாமியார் உயிரிழப்பு- மனைவி கவலைக்கிடம்!

வவுனியாவில் மருமகன் தாக்கி மாமியார் உயிரிழப்பு- மனைவி கவலைக்கிடம்!

வவுனியா பெரியஉலுக்குளம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளாகி மாமியார்சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக...

முட்டாள் அமைச்சர்களால்தான் கோட்டாவின் பதவி பறி போனது – இரா. சாணக்கியன்

முட்டாள் அமைச்சர்களால்தான் கோட்டாவின் பதவி பறி போனது – இரா. சாணக்கியன்

முட்டாள்களை இராஜாங்க அமைச்சர்களாகவும் ஆலோசகர்களாகவும் வைத்திருந்த காரணத்தில்தான் கோட்டாபயவின் பதவியில்லாமல் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்....

தமிழக படகுகளின் பராமரிப்பு செலவுக்கு என 4 இலட்சத்துக்கும் அதிகமான பணம் அறவீடு!

தமிழக படகுகளின் பராமரிப்பு செலவுக்கு என 4 இலட்சத்துக்கும் அதிகமான பணம் அறவீடு!

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலார்களின் படகுகளை மீள கையளிக்கும் போது , அவற்றின் பராமரிப்பு செலவுக்கான பணமாக 4 இலட்சத்து 79 ஆயிரத்து 500...

சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டை கட்டுப்படுத்த தொண்டர் அணி உருவாக்க தீர்மானம்!

சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டை கட்டுப்படுத்த தொண்டர் அணி உருவாக்க தீர்மானம்!

சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை  கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்  அமைச்சர்...

சர்வதேச கடற்புல் தினத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

சர்வதேச கடற்புல் தினத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் வலிகாமம் கல்விவலயத்தில் தரம் 10,11 இல் நீருயிரின வளத் தொழிநுட்பவியல்  பாடம் கற்கும் மாணவரிடையே கடற்புல் தொடர்பான...

உலகளாவிய ஆட்சிமுறை தோல்வியடைந்துள்ளது – பிரதமர் மோடி

உலகளாவிய ஆட்சிமுறை தோல்வியடைந்துள்ளது – பிரதமர் மோடி

உலகம் இன்று பன்முகத்தன்மை நெருக்கடியில் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து...

Page 14 of 332 1 13 14 15 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist