shagan

shagan

கொடிகாமத்தில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கொடிகாமத்தில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் கோயிலாமனை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை...

நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 10 பேர் வைத்திய சாலையில்!

நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 10 பேர் வைத்திய சாலையில்!

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 08 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

நுவரெலியாவில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

நுவரெலியாவில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

நுவரெலியா ஆவேலியா பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வாவியில் (பெரேக் லேன் ஆவேலியா) இருந்து டி 82 ரக   கைக்குண்டு ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா...

யாழில். கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்போருக்கு சட்ட நடவடிக்கை!

யாழில். கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்போருக்கு சட்ட நடவடிக்கை!

யாழ். மாவட்டத்தில் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறிஅரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்....

அறுவடைக்கு எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்!

அறுவடைக்கு எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை நெத்தலியாற்றுப் பகுதியில் கழிவு நீரைக் கொண்டு தண்ணீர் பம்பிமூலம்150 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கமநல  சேவைகள் திணைக்களம்...

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்!

எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி நடைபெறவுள்ள மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திரு விழாவிற்கான முன் ஆயத்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை   மன்னார்...

துவிச்சக்கரவண்டிகள் திருட்டு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள்!

துவிச்சக்கரவண்டிகள் திருட்டு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள்!

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக துவிச்சக்கரவண்டி திருடப்படுவதாக முறைப்பாடுகள் சில கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து பெரிய நீலாவணை பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்....

பிரதேச சபையை கலைத்து பொருளாதார நெருக்கடிக்கு  ஒத்துழைப்பை வழங்குவோம் – திருணாவுக்கரசு

பிரதேச சபையை கலைத்து பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழைப்பை வழங்குவோம் – திருணாவுக்கரசு

ஏறாவூர் பற்று -  செங்கலடி பிரதேச சபையை கலைத்து அல்லது ஒத்தி வைத்து இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு  எம்மாலான ஒத்துழைப்பை வழங்குவோம் என  தமிழ் மக்கள் விடுதலைப்...

மட்டக்களப்பு புதூரில் ஒருவர் மீது வாள்வெட்டு  – 4 பேர் கைது!

மட்டக்களப்பு புதூரில் ஒருவர் மீது வாள்வெட்டு – 4 பேர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புதூர் பிரதேசத்தில் கடந்த 20ம் திகதி துவிச்சக்கரவண்டியில் சென்ற சேத்துக்குடாவை சேர்ந்த ஒருவர்  மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி...

மல்லாவி திருநகர் பகுதியில் கைகலப்பு- ஒருவர் உயிரிழப்பு!

மல்லாவி திருநகர் பகுதியில் கைகலப்பு- ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி-துணுக்காய் திருநகர் பகுதியில் நேற்று இரவு மதுபான விருந்தொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் மல்லாவி-துணுக்காய் திருநகர் பகுதியை...

Page 170 of 332 1 169 170 171 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist