shagan

shagan

அரசின் பங்காளி கட்சி அந்தஸ்த்திலிருந்து விலகிக்கொள்கிறோம் – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

அரசின் பங்காளி கட்சி அந்தஸ்த்திலிருந்து விலகிக்கொள்கிறோம் – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

எமது கட்சி பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுட‌ன் செய்து கொண்ட‌ புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌த்திலிருந்து வெளியேறி சுயாதீன‌மாக‌ செய‌ற்ப‌டும்  என்ப‌தை மீண்டும் நாட்டு ம‌க்க‌ளுக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) ...

போராட்டங்களை அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு அடக்க நினைக்கின்றது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

போராட்டங்களை அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு அடக்க நினைக்கின்றது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஜனநாயக நாடு எனக்கூறிக் கொண்டிருந்த இலங்கை அரசாங்கம், போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடங்குகின்றன  என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமைக்கு அரச ஆசிரியர்களின் சங்கம் கண்டனம்!

காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமைக்கு அரச ஆசிரியர்களின் சங்கம் கண்டனம்!

முறையற்ற அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் அமைதியான முறையில் இடம்பெற்று வந்த போரட்டத்தினை முன்னெடுத்த போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தினை மிகவும்  வன்மையாக கண்டிக்கின்றோம். என இலங்கை அரச ஆசிரியர்களின்...

தமிழ் இளைஞர்கள் மிகவும் நிதானத்தோடு செயற்பட வேண்டும் – சிறிதரன்

தமிழ் இளைஞர்கள் மிகவும் நிதானத்தோடு செயற்பட வேண்டும் – சிறிதரன்

இத்தனை நிலைக்கு காரணமான ஜனாதிபதியே முதலில் பதவி விலகியிருக்க வேண்டும் எனவும் சமகால நிலை தொடர்பில் தமிழ் இளைஞர்கள் அமைதி காக்கவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

காலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

காலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

காலிமுக திடலில் கோட்டா கோ  கம மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு ஊறணி சந்தியில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்  நேற்று (திங்கட்கிழமை) இரவு ஈடுபட்டனர்....

அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் – அங்கஜன்

அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் – அங்கஜன்

ஜனநாயக மரபுகளின்படி அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார்....

ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள்  நீண்ட வரிசையில்!

ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் நீண்ட வரிசையில்!

மண்ணெண்ணெய் வாங்குவதற்காக  ஹட்டன், மல்லியப்பு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தை சூழ, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சிறார்கள், யுவதிகள், தாய்மார் மற்றும் முதியவர்கள் என...

யாழ். போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இடை நிறுத்தம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இடை நிறுத்தம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  ஸ்ரீ  பவானந்தராஜா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையின்...

அடிப்படை உரிமைகளை கூட பெற்றுத்தர முடியாதவர்களுடன்  ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் தாயார் இல்லை – சிறீதரன்

அடிப்படை உரிமைகளை கூட பெற்றுத்தர முடியாதவர்களுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் தாயார் இல்லை – சிறீதரன்

எங்களுக்கான அடிப்படை உரிமைகளை கூட பெற்றுத்தர முடியாத சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் தயாராக இல்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழில்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழில்!

படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 17ஆம் ஆண்டு நினைவு தினமும்...

Page 184 of 332 1 183 184 185 332
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist