shagan

shagan

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது...

வவுனியா கூமாங்குளத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை குற்றிகள் மீட்பு!

வவுனியா கூமாங்குளத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை குற்றிகள் மீட்பு!

வவுனியா கூமாங்குளத்தில் சுமார்  10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டதாக பண்டாரிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைய கூமாங்குளத்தில்...

மன்னாரில் எரிபொருள் இன்மையால் மீன்பிடி மற்றும் கருவாடு உற்பத்தி பாதிப்பு!

மன்னாரில் எரிபொருள் இன்மையால் மீன்பிடி மற்றும் கருவாடு உற்பத்தி பாதிப்பு!

நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கருவாடு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி...

இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார் சிறீதரன்!

இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார் சிறீதரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு  நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது....

நுவரெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்னால்  பொது மக்களும், சாரதிகளும் போராட்டம்

நுவரெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் பொது மக்களும், சாரதிகளும் போராட்டம்

நுவரெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் பொது மக்களும், சாரதிகளும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இன்று ( திங்கட்கிழமை) பரபரப்பு ஏற்பட்டது. வாகனத்திற்கு தேவையான எரிபொருள் பெறுவதற்கு சாரதிகளும்,...

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் திறந்து வைப்பு!

இலங்கை - இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று (திங்கட்கிழமை) எளிமையான முறையில் திறந்துவைக்கப்பட்டது....

தேசிய அரசில் தமிழ் முற்போக்கு கூட்டணி இணையாது – வீ.இராதாகிருஷ்ணன்

தேசிய அரசில் தமிழ் முற்போக்கு கூட்டணி இணையாது – வீ.இராதாகிருஷ்ணன்

" தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப்  பயன்படுத்தி தேசிய அரசொன்றை அமைப்பதற்கு அரசு முயற்சி எடுத்துவந்தாலும், அவ்வாறானதொரு அரசுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவை  வழங்காது." - என்று...

வவுனியாவில் வனவளத்திணைக்களத்தினரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் வனவளத்திணைக்களத்தினரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வனவளத்திணைக்களத்தினர் வேலை போட்டு அடைப்பதாக தெரிவித்து வவுனியா  மதுராநகர் மற்றும் இத்திக்குளம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா மதுராநகர் கிராமத்தின் பின்புறமாக உள்ள வனவளத்திணைக்களத்தினருக்கு...

மாதகலில் நங்கூரம் திருடிய சந்தேகத்தின் பேரில் கடற்படை சிப்பாய் கைது!

மாதகலில் நங்கூரம் திருடிய சந்தேகத்தின் பேரில் கடற்படை சிப்பாய் கைது!

யாழ்.மாதகல் கடற்கரையில் மீனவர்களின் படகுகளிலிருந்த நங்கூரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் மாதகல் - லுார்து மாதா கோவிலுக்கு...

இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்ற மூவர் கைது!

இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்ற மூவர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த நிலையில் கடல் அட்டையுடன்  நேற்று...

Page 196 of 332 1 195 196 197 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist