shagan

shagan

தாய்மாருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க அணி திரளுங்கள் – கனகரஞ்சினி

தாய்மாருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க அணி திரளுங்கள் – கனகரஞ்சினி

யாழ்ப்பாணத்தில் பிரதமரின் வருகையின்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தாய்மாருக்கு எதிராக பொலிஸாரால் கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க அணி திரளுங்கள் என வடக்கு கிழக்கில் காணாமல்...

புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயம் இலங்கையில் இரண்டாம் இடம்!

புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயம் இலங்கையில் இரண்டாம் இடம்!

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அகில இலங்கை ரீதியான தரம் ஐந்து 2021ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப்...

வெளிநாடுகளின் மத்தியஸ்தத்துடனேயே அரசாங்கத்துடன் கூட்டமைப் பேச வேண்டும் – சிவாஜி

வெளிநாடுகளின் மத்தியஸ்தத்துடனேயே அரசாங்கத்துடன் கூட்டமைப் பேச வேண்டும் – சிவாஜி

அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் அரசாங்கத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பேச சொன்னால் அவர்களை மத்தியஸ்தம் வகிக்க சொல்லி கூறுங்கள். அதைவிடுத்து எந்தவித சர்வதேச மத்தியஸ்தம் இல்லாமல்...

யாழில்.பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் – நால்வர் காயம்!

யாழில்.பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் – நால்வர் காயம்!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில்...

யாழ். சிறுவர் நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு திருட்டு!

யாழ். சிறுவர் நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு திருட்டு!

யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு திருடப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலர்கள் கடமையில் உள்ள போது இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடையம்...

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு வழங்க புதிய நடவடிக்கை!

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு வழங்க புதிய நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் குடும்ப பங்குகீட்டு  அட்டை மூலமாகவும்,  உணவகங்களுக்கு கடை அனுமதிப்பத்திரம் ஊடாகவும் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிகாலை 3.00 மணிக்கு...

திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு!

திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு!

திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் திருகோணமலை நகருக்கு அண்மையாக உள்ள சாம்பல்தீவு சந்தியில் சுமார்...

நாட்டில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர் – செல்வராணி

நாட்டில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர் – செல்வராணி

நாட்டில் தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர்  என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவியும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான தம்பிராசா செல்வராணி ...

யாழ்.நகர் பகுதியில் சைக்கிள் திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது!

யாழ்.நகர் பகுதியில் சைக்கிள் திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது!

யாழ்.நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவரே நேற்றைய தினம் வியாழக்கிழமை...

எரிபொருள் விலையேற்றம் – துவிச்சக்கர வண்டியில் பிரதேசசபை அமர்வுக்கு சென்ற உறுப்பினர்கள்!

எரிபொருள் விலையேற்றம் – துவிச்சக்கர வண்டியில் பிரதேசசபை அமர்வுக்கு சென்ற உறுப்பினர்கள்!

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் சபை அமர்வுக்கு சென்றுள்ளர். மட்டக்களப்பு,மண்முனை தென்...

Page 197 of 332 1 196 197 198 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist