shagan

shagan

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சி இரணைதீவு  கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட...

கட்டுகஸ்தோட்டை  தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு- காரணம் காதல் விவகாரம்

கட்டுகஸ்தோட்டை தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு- காரணம் காதல் விவகாரம்

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகட வத்த பிரதேசத்தில் பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று...

திராய்மடு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

திராய்மடு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

தினமும் கவனயீனமான செயற்பாடுகளினால் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெறுகின்றது.கவனயீனத்தினால் உயிரொன்று பறிபோன துயரச்சம்பவம் மட்டக்களப்பில் பதிவியாகியுள்ளது. மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை...

உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி!

உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி!

உலக காச நோய் தினமான இன்று வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது. காச நோய் தொடர்பாக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வவுனியா மாவட்ட...

அனைவருக்கும் இனிமையான பயணம் விழிப்புணர்வு நிகழ்வு!

அனைவருக்கும் இனிமையான பயணம் விழிப்புணர்வு நிகழ்வு!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சுலோகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம்...

மின் வெட்டை சாதகமாக பயன்படுத்தி அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு!

மின் வெட்டை சாதகமாக பயன்படுத்தி அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு!

மின் வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மின் வெட்டு நடைமுறையில் இருந்த...

கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து!

கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து!

கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து சம்பவம் இன்று (வியாழக்கிழமை) காலை பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் கந்தசுவாமி ஆலயம்...

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 16 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 16 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் இரண்டு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த...

தெல்லிப்பழை  ஆலயத்தில் அடியவர்களிடம்  கொள்ளையிட்ட இருவர் கைது!

தெல்லிப்பழை ஆலயத்தில் அடியவர்களிடம் கொள்ளையிட்ட இருவர் கைது!

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில்  இடம்பெற்ற  ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். கிளிநொச்சி...

தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவினை காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் சீர்குலைக்கிறார் – தி.சரவணபவன்

தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவினை காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் சீர்குலைக்கிறார் – தி.சரவணபவன்

மட்டக்களப்பில் முன்னேற்றமடைந்துவரும் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியிலான உறவினை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபையில்...

Page 198 of 332 1 197 198 199 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist