shagan

shagan

யாழில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபாய்க்கு மாத்திரம் மண்ணெண்ணை!

யாழில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபாய்க்கு மாத்திரம் மண்ணெண்ணை!

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபாய் எனும் அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றது. அத்தோடு குறித்த எரிபொருள்...

அரசின் சர்வகட்சி மாநாடு பேருந்து போன பிறகு கை காட்டும் வேலை ஆகும் – வேலு குமார்

அரசின் சர்வகட்சி மாநாடு பேருந்து போன பிறகு கை காட்டும் வேலை ஆகும் – வேலு குமார்

"அரசின் சர்வகட்சி மாநாடு,  பேருந்து போன பிறகு கை காட்டும் வேலை ஆகும்." என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி...

யாழ். நகரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு பேரணி!

யாழ். நகரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு பேரணி!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று(புதன்கிழமை)  காலை 10...

மட்டு.காத்தான்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

மட்டு.காத்தான்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுளய்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட...

ஆலையடிவேம்பில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் கடைப்பிடித்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்!

ஆலையடிவேம்பில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் கடைப்பிடித்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்!

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பிரிவினர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் உடனான விசேட கலந்துரையாடல் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில்...

யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் 78 வழக்குகள் பதிவு!

யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் 78 வழக்குகள் பதிவு!

யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை கடந்த மாதங்களில் திடீர் மேற்கொண்ட பரிசோதனை நேற்று வரைக்கும் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்...

மட்டக்களப்பில் எரிவாயுவுக்காக 4 மணித்தியாலங்களாக காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்

மட்டக்களப்பில் எரிவாயுவுக்காக 4 மணித்தியாலங்களாக காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு மற்றும் டீசல் ஆகியவற்றினைப்பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய நிலையுள்ளதுடன் தொடர்ச்சியாக எரிவாயு மற்றும் டீசல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில்...

வவுனியாவில்  எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில்!

வவுனியாவில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில்!

வவுனியாவில் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதற்காக விவசாயிகளும் இல்லத்தரசிகளும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை அவதானிக்க முடிந்தது. வவுனியாவில் இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே இன்று மண்ணெண்ணை வழங்கப்பட்டு வரும்...

மட்டு. கல்லடி வாவியில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

மட்டு. கல்லடி வாவியில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் உள்ள வாவியில் உயிரிழந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக இன்று  (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி  பொலிஸார்  தெரிவித்தனர். குறித்த வாவியில் சடலம்...

அமைச்சு பதவிக்காக பேரம் பேசும் ஆளும் தரப்பே மலையகத்தில் உள்ளது – வேலு குமார்

அமைச்சு பதவிக்காக பேரம் பேசும் ஆளும் தரப்பே மலையகத்தில் உள்ளது – வேலு குமார்

"மலையக மக்கள் பட்டினியில் வாடும் நிலைமையிலும், அமைச்சு பதவிக்காக பேரம் பேசும் ஆளும் தரப்பே இன்று மலையகத்தில் உள்ளது." கண்டி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார்...

Page 199 of 332 1 198 199 200 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist