shagan

shagan

இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கி அகதிகள்!

இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கி அகதிகள்!

இலங்கையில் இருந்து ஆறு பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தமிகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள மணல்...

வடமாகாண கல்வி அமைச்சை முற்றுகையிட்டு  தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

வடமாகாண கல்வி அமைச்சை முற்றுகையிட்டு தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

தமக்கான நிரந்தர நியமனத்தைகோரி வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். நல்லூர் - செம்மணி வீதியில் உள்ள...

யாழில் 3ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழில் 3ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாண நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது...

தேசிய புத்தரிசி விழாவிற்கான அரிசி வழங்கும் நிகழ்வு!

தேசிய புத்தரிசி விழாவிற்கான அரிசி வழங்கும் நிகழ்வு!

தேசிய புத்தரிசி விழாவிற்கான அரிசியினை வழங்குவதற்காக கமநல சேவை நிலையங்களில் இடம்பெறும் புத்தரிசி விழா நேற்று (திங்கட்கிழமை)  யாழ்ப்பாணம்  கரவெட்டி கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது. அறுவடை...

இலங்கை சாரணர் இயக்கத்தின் கொடிதினத்தின் முதல் கொடி பிரதமருக்கு அணிவிக்கப்பட்டது!

இலங்கை சாரணர் இயக்கத்தின் கொடிதினத்தின் முதல் கொடி பிரதமருக்கு அணிவிக்கப்பட்டது!

இலங்கை சாரணர் இயக்கத்தின் 105வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கொடி தினத்தின் முதலாவது கொடி இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவி தலைமை ஆணையாளர் நிர்மலி வில்லியம்...

என்ன செய்வது என்று தெரியாமல் அரசியல் தலைமைகள் தடுமாறுகின்றன- நஸீர்

என்ன செய்வது என்று தெரியாமல் அரசியல் தலைமைகள் தடுமாறுகின்றன- நஸீர்

நாட்டின் நெருக்கடிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அரசியல் தலைமைகளும் தடுமாறுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில்...

கிளிநொச்சி நகரின் A9 வீதியில் விபத்து – போக்குவரத்து பாதிப்பு

கிளிநொச்சி நகரின் A9 வீதியில் விபத்து – போக்குவரத்து பாதிப்பு

கிளிநொச்சி நகரின் A9 வீதியில் விபத்து ஒன்று  இன்று (திங்கட்கிழமை)  இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிகளுடன் பயணித்த அரச பேருந்துடன், அதே திசையில் பயணித்த முச்சக்கர...

தற்போது நாட்டில் பொருளாதார நோய் பிடித்திருக்கின்றது – ஜனா

தற்போது நாட்டில் பொருளாதார நோய் பிடித்திருக்கின்றது – ஜனா

தற்போது பொருளாதார நோய் பிடித்திருக்கின்றது. பொருளாதார நோய்க்கும் மேலாக எங்களது உரிமையைப் பெறுவதற்கான நோய் இருக்கின்றது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடளுமன்ற உறுப்பினர்...

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 158வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 158வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 158வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டது. நாட்டுக்காக உயிர்நீர்த்த பொலிஸ் வீரர்களை நினைவுகூரும் வகையில் நடாத்தப்படும் இந்த நிகழ்வின்...

2009  பின்னர் மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம் – பிரதமர்

2009 பின்னர் மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம் – பிரதமர்

2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம் என பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்,...

Page 200 of 332 1 199 200 201 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist