shagan

shagan

நாடளாவிய ரீதியில் சுகாதார துறை ஊழியர்கள் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் சுகாதார துறை ஊழியர்கள் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் சுகாதார துறை ஊழியர்கள் இன்று ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுத்ததுடன் கவன ஈர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுத்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து இந்த...

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக ஈழமக்கள் ஐனநாயக கட்சி கண்டன போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக ஈழமக்கள் ஐனநாயக கட்சி கண்டன போராட்டம்!

பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது யாழ் மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டமொன்று இடம்பெற்றது. ஈழமக்கள் ஐனநாயக...

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக (திங்கட்கிழமை)  நண்பகல் 12 யிலிருந்து ஒரு மணிவரையில் தாதியர்கள் பதாகைகளை ஏந்தியவாறு பல்வெறு அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

இலங்கையில் தேசிய அரசு என்பது சாத்தியப்படாத விடயம் – வே. இராதாகிருஷ்ணன்

இலங்கையில் தேசிய அரசு என்பது சாத்தியப்படாத விடயம் – வே. இராதாகிருஷ்ணன்

தற்போது குடும்ப ஆட்சி நடந்துக்கொண்டிருக்கும் இலங்கையில் தேசிய அரசு என்பது சாத்தியப்படாத விடயம். குடும்ப ஆதிக்கமே ஆட்சியில் கோலோச்சியுள்ளது. அதனால்தான் விமல்,  கம்மன்பில போன்றவர்கள் வெளியேறியுள்ளனர் -...

காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி நிலையம் ஒன்றை கொள்ளையிட்ட பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது!

காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி நிலையம் ஒன்றை கொள்ளையிட்ட பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது!

காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை கொள்ளையிட்ட அக்கரைப்பற்று இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 4 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததுடன்...

நாட்டைக் சிறப்பாக வைத்திருக்கும் சக்தி மஹிந்த குடும்பத்திற்கு மாத்திரமே உள்ளது – ப.சந்திரகுமார்

நாட்டைக் சிறப்பாக வைத்திருக்கும் சக்தி மஹிந்த குடும்பத்திற்கு மாத்திரமே உள்ளது – ப.சந்திரகுமார்

நாட்டைக் கொண்டு நடத்தக்கூடிய சக்தி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு மாத்திரமே உள்ளது என பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார். பொதுஜன பெரமுனக்...

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பாளர் சங்கத்தின் 52வது மாநாடு மட்டக்களப்பில்!

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பாளர் சங்கத்தின் 52வது மாநாடு மட்டக்களப்பில்!

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பாளர் சங்கத்தின் 52வது மாநாடு இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பாளர் சங்கத்தின்...

படுபாதாளத்துக்குள் நாட்டு மக்களை இந்த  குடும்ப ஆட்சி தள்ளியுள்ளது – எம். உதயகுமார்

படுபாதாளத்துக்குள் நாட்டு மக்களை இந்த  குடும்ப ஆட்சி தள்ளியுள்ளது – எம். உதயகுமார்

ஆசியாவின் அதிசயமான நாட்டில் வாழ வைப்போம் என இலங்கை மக்களுக்கு தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்று ஆசியாவின் படுபாதாளத்துக்குள் நாட்டு மக்களை இந்த  குடும்ப ஆட்சி...

பருத்தித்துறையில் சைக்கிள் திருட்டு சந்தேக நபர் கைது!

பருத்தித்துறையில் சைக்கிள் திருட்டு சந்தேக நபர் கைது!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன...

எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்கவேண்டும் – எஸ்.பி. திஸாநாயக்க

எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்கவேண்டும் – எஸ்.பி. திஸாநாயக்க

தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும். என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று...

Page 203 of 332 1 202 203 204 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist