shagan

shagan

நீதி அமைச்சர் மனித நேயத்துக்கு அப்பாற்பட்ட ஒருவர் – கலையரசன்

நீதி அமைச்சர் மனித நேயத்துக்கு அப்பாற்பட்ட ஒருவர் – கலையரசன்

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு ஒரு இலச்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சர் ஒரு ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற மனித நேயத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்ற...

யாழில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

யாழில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் - கலட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை)  இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்....

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுப்பு!

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுப்பு!

கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாத மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் ஊடாகவும் இந்த...

மக்களுக்கு நன்மையானதை செய்வதே எமது நிலைப்பாடு – ரமேஷ்வரன்

மக்களுக்கு நன்மையானதை செய்வதே எமது நிலைப்பாடு – ரமேஷ்வரன்

இ.தொ.கா எப்போதும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கொட்டகலை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபை தலைவர்...

யாழில். விலையேற்றத்திற்கு எதிராக சைக்கிள் பேரணி!

யாழில். விலையேற்றத்திற்கு எதிராக சைக்கிள் பேரணி!

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை யேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மல்லாகத்திலிருந்து வலி வடக்கு பிரதேச சபை...

ஊர்காவற்துறையில் மூன்று இளைஞர்கள் கைது!

ஊர்காவற்துறையில் மூன்று இளைஞர்கள் கைது!

ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்களை கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் நாரந்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும்,...

மகளிர் தின விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

மகளிர் தின விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கொட்டகலை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் மகளிர் தின விழா,    இன்று கொட்டகலை ரிஷிகேஷ் கலாச்சார மண்டபத்தில்...

கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முற்றுகை!

கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முற்றுகை!

பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை...

மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!

மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!

மன்னார் மாவட்டத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் கிராமங்களில் இயங்குகின்ற அமைப்புகள் ஒன்றிணைந்து  நேற்று (திங்கட்கிழமை ) மன்னார் நகரசபை...

ஜனாதிபதி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி எங்களை ஏமாற்ற முடியாது – இரா.சாணக்கியன்

ஜனாதிபதி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி எங்களை ஏமாற்ற முடியாது – இரா.சாணக்கியன்

ஜனாதிபதி  பொய்யான வாக்குறுதிகளை வழங்கி எங்களை ஏமாற்ற முடியாது மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். தாங்கள் 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு...

Page 202 of 332 1 201 202 203 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist