shagan

shagan

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயற்சியின் இறுதி நிகழ்வு!

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயற்சியின் இறுதி நிகழ்வு!

யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களுக்கு தேவைகளை கண்டறிதல் மற்றும் வளங்களை அடையாளப்படுத்தல் பற்றிய தொடர் பயிற்சியின் இறுதி நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. யாழில்...

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு!

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு!

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் முன்னாள் யாழ் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவினால் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட...

பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் – கருணாகரம்

பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் – கருணாகரம்

தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய...

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் புத்திஜீவிகளுடன் சந்திப்பு!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் புத்திஜீவிகளுடன் சந்திப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில்   (ஞாயிற்றுக்கிழமை) மாலை...

சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்றவர்கள் மோப்ப நாயிடம் சிக்கினர்!

சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்றவர்கள் மோப்ப நாயிடம் சிக்கினர்!

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். சிவனொளி பாதமலைக்கு...

அதிகாரப்பகிர்வில் 13வது திருத்தத்தின் நோக்கு நிலை என்னும் தலைப்பிலான கருத்தரங்கு மட்டக்களப்பில் !

அதிகாரப்பகிர்வில் 13வது திருத்தத்தின் நோக்கு நிலை என்னும் தலைப்பிலான கருத்தரங்கு மட்டக்களப்பில் !

வடக்கு,கிழக்கு மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவதில்லையென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை மாற்றப்பட்டு தேர்தலில் போட்டியிட்டது தொடர்பில் எடுத்த முடிவுகள் தொடர்பில் யாருக்கும் எதுவும் தெரியாத நிலையே இருந்தாக...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டம்   நடத்த தீர்மானம்!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்த தீர்மானம்!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் எல்லை மீறி செல்வதை தடுக்கவும் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வலிகாமம்...

யாழில். அநாவசியமாக வீதியில் கூடியோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

யாழில். அநாவசியமாக வீதியில் கூடியோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

நல்லூர் பிரதேச செயலகமும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் இணைந்து நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் அநாவசியமாக கூடி நிற்போர் வீதிகளில் முகக்கவசமின்றி...

மட்டக்களப்பு கிரானில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு கிரானில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கைக் கடத்திய நபரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார். நேற்று (வியாழக்கிழமை) ...

மன்னாரில் எரிபொருள் தட்டுப்பாடு-பொதுமக்கள் அவதி!

மன்னாரில் எரிபொருள் தட்டுப்பாடு-பொதுமக்கள் அவதி!

மன்னார் மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை முதல் எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் இன்மையால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரி பொருள் இன்மையால்...

Page 210 of 332 1 209 210 211 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist