shagan

shagan

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழில் சமயத் தலைவர்கள் கையெழுத்து!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழில் சமயத் தலைவர்கள் கையெழுத்து!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் சமயத் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர் நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள், கத்தோலிக்க...

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நெல்லியடியில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நெல்லியடியில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம்   யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் இடம்பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை வடமராட்சி, நெல்லியடி பேருந்து நிலையத்தில் வடக்கு...

ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்!

ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்!

ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்  நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான விஜயத்தின்போது ஜக்கிய மக்கள்...

வெளிநாடு செல்வோருக்கான  பி.சி.ஆர் பரிசோதனைக்கு யாழ்.போதனாவில் கட்டணம்!

வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கு யாழ்.போதனாவில் கட்டணம்!

வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வோரிடம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6500 ரூபாய் அறவிடப்படும் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய...

மக்கள் போராட்டத்தை பொறுக்கமுடியாமல் டக்ளஸ் பிதற்றுகிறார் – சுமந்திரன்

மக்கள் போராட்டத்தை பொறுக்கமுடியாமல் டக்ளஸ் பிதற்றுகிறார் – சுமந்திரன்

தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே என நாடாளுமன்ற உறுப்பினர்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி...

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை!

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை!

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதற்கமைய, அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம்...

முல்லைத்தீவு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வினை கோரி கவனயீர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வினை கோரி கவனயீர்ப்பு!

தமக்கான அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்கக் கோரி முல்லைத்தீவு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு மனு ஒன்றினையும் கையளித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால்...

மயிலிட்டித் துறைமுகத்தின் வரலாற்று பெருமை மீட்டெடுக்கப்படும் – டக்ளஸ்

மயிலிட்டித் துறைமுகத்தின் வரலாற்று பெருமை மீட்டெடுக்கப்படும் – டக்ளஸ்

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவமிக்கதாகவும் வடபகுதி கடற்றொழிலாளர்களின் பொருளாதாமிக்கதாவும் விளங்கிய மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

கால்நடை வளர்பாளர்களுடன் அமைச்சர் டி.பி.ஹேரத் சந்திப்பு!

கால்நடை வளர்பாளர்களுடன் அமைச்சர் டி.பி.ஹேரத் சந்திப்பு!

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுடன் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது...

மூன்றாம் கட்ட தடுப்பூசியை ஏற்றுவதில் கிழக்கு மக்கள் ஆர்வம்!

மூன்றாம் கட்ட தடுப்பூசியை ஏற்றுவதில் கிழக்கு மக்கள் ஆர்வம்!

மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத் துறையினரின் பணி பகிஸ்கரிப்பு நிறைவடைந்ததையடுத்து பைசர்...

Page 218 of 332 1 217 218 219 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist